NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்
    பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தல்

    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 22, 2025
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தவும், அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றவும் பாகிஸ்தானை வலியுறுத்துமாறு இந்தியா துருக்கிக்கு அறிவுறுத்தி உள்ளது.

    வியாழக்கிழமை (மே 22) புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சர்வதேச உறவுகள் என்பது ஒருவருக்கொருவர் சென்சிட்டிவான விஷயங்களில் கவனமாக இருப்பதைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார்.

    "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது பாதுகாத்து வரும் பயங்கரவாத நெட்வொர்க்கிற்கு எதிராக நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவும் துருக்கி பாகிஸ்தானை கடுமையாக வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் துருக்கி 

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்திய பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் ட்ரோன் நடவடிக்கைகளுக்கு துருக்கி ஆதரவளித்தது தெரியவந்ததும், அதிகரித்து வரும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

    துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுதமேந்திய ட்ரோன்களை விற்றதாகவும், அதன் இயக்குபவர்கள் மூலம் செயல்பாட்டு வழிகாட்டுதலையும் வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரந்தீர் ஜெய்ஸ்வால் செலிபி விமானப் போக்குவரத்து விஷயத்தையும் குறிப்பிட்டு பேசினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள துருக்கிய தூதரகத்துடன் விவாதங்கள் நடத்தப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.

    துருக்கியின் இந்திய விரோத செயல்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி ரூர்க்கி உள்ளிட்ட பல மதிப்புமிக்க இந்திய கல்வி நிறுவனங்கள் துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை நிறுத்தி வைத்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு
    மிகப்பெரிய சூரியப் புயல் நம்மை நோக்கி வருகிறது: என்ன எதிர்பார்க்கலாம் சூரியன்

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    இந்தியா

    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு சீனா

    வெளியுறவுத்துறை

    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை  பாலியல் தொல்லை
    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ துபாய்
    பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் பங்களாதேஷ்

    பாகிஸ்தான்

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு இந்தியா
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025