NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
    ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

    ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 06, 2025
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்களின் உயிரைக் கொன்றதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று (ஜனவரி 6) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்காக அண்டை நாடுகளைக் குற்றம் சாட்டும் போக்கை வெளியுறவு அமைச்சகம் விமர்சித்தது மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வலியுறுத்தியது.

    முன்னதாக, ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மால் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்கள் எனக் கூறி பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    ஆப்கானிஸ்தான் தலைமை இந்த தாக்குதல்களை ஒரு மிருகத்தனமான செயல் என்று முத்திரை குத்தியது. இது போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகள் பிரச்சனைகளை அதிகப்படுத்துவதாகக் கூறியது.

    46 பேர் பலி

    46 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் அறிவிப்பு

    இந்த தாக்குதல்களில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, தனது நடவடிக்கைகளை சரியானது என வலியுறுத்திய பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச், தாக்குதல்கள் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகள், பாகிஸ்தானிய குடிமக்களுக்கு அச்சுறுத்தல்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்று கூறினார்.

    பதிலடியாக, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் கூறுகளுக்கு மையமாக செயல்பட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தானுக்குள் உள்ள இடங்களை குறிவைத்ததாகக் கூறியது.

    எவ்வாறாயினும், தலிபான் அமைச்சகம், உயிரிழப்புகள் அல்லது எதிர் தாக்குதல்களின் தன்மை பற்றிய விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்தது.

    embed

    வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிக்கை

    Our response to media queries regarding airstrikes on Afghan civilians:https://t.co/59QC0N6mOY pic.twitter.com/UsrkFGJVBZ— Randhir Jaiswal (@MEAIndia) January 6, 2025

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெளியுறவுத்துறை
    மத்திய அரசு
    ஆப்கானிஸ்தான்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வெளியுறவுத்துறை

    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா இந்தியா
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  பாலஸ்தீனம்
    தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்  கைது

    மத்திய அரசு

    பிப்ரவரி 2026க்குள் புதிய ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம் இந்தியா
    கனடாவில் இந்திய அதிகாரிகள் தொடர் கண்கணிப்பில் உள்ளனர், தனியார் தகவல் தொடர்பு இடைமறிக்கப்படுகிறது: மத்திய அரசு கனடா
    உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் துவக்கம் ஒத்திவைப்பு வேலைவாய்ப்பு

    ஆப்கானிஸ்தான்

    'மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுங்கள்' : ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உருக்கம் ஆப்கான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை ஆசிய கோப்பை
    SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு! ஆசிய கோப்பை
    SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான் ஆசிய கோப்பை

    பாகிஸ்தான்

    'பாபரை ஆதரிப்பது எனது கடமை': பாகிஸ்தான் கேப்டன் பதவியை இழந்த பின் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு வெளியுறவுத்துறை
    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் கனடா
    'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்  சவுதி அரேபியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025