NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
    டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 07, 2025
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறையை மேம்படுத்துவதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஒரு மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    ஜூன் 5, 2025 அன்று அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரந்தீர் தாக்கூர் மற்றும் பிஇஎல் தலைவர் மனோஜ் ஜெயின் ஆகியோர் மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் பாம்பே ஹவுஸ் தலைமையகத்தில் கையெழுத்திட்டனர்.

    செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் (ஃபேப்), அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (ஓஎஸ்ஏடி) மற்றும் சிறப்பு வடிவமைப்பு சேவைகள் உள்ளிட்ட முழுமையான செமிகண்டக்டர் தீர்வுகளை ஆராய்வதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சுயசார்பு

    செமிகண்டக்டர் துறையில் சுயசார்பு

    இந்த ஒத்துழைப்பு மைக்ரோகண்ட்ரோலர்கள் (எம்சியுக்கள்), சிஸ்டம்ஸ்-ஆன்-சிப் (எஸ்ஓசிகள்), மோனோலிதிக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகள் (எம்எம்ஐசிகள்) மற்றும் பிஇஎல்லின் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு முக்கியமான பிற செயலிகள் போன்ற கூறுகளில் கவனம் செலுத்தும்.

    பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா பொதுத்துறை நிறுவனமாக, பிஇஎல் இந்தியாவின் பாதுகாப்பு மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், உயர் தொழில்நுட்ப மின்னணுவியலில் உள்நாட்டு திறன்களை ஊக்குவித்து, பிஇஎல் தயாரிப்புகளுக்கான உற்பத்தியை மேம்படுத்துவதில் அறிவு பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்பை விசாலமாக்கி உள்ளது.

    மேலும், இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறையில் சுயசார்பை நோக்கிய படியாக இது பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    டாடா

    டாடாவின் Tiago, Punch மற்றும் Nexon EVகள் இப்போது ₹3L வரை தள்ளுபடி டாடா மோட்டார்ஸ்
    அடுத்த ஆண்டு முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நோ பிசினஸ் கிளாஸ் ஏர் இந்தியா
    இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா இந்தியா
    டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் காலமானார் இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் விரைவில் இணைவார்கள்; ராஜ்நாத் சிங் உறுதி ராஜ்நாத் சிங்
    சூடு பிடிக்கும் #FundKaveriEngine பிரச்சாரம்; இந்தியாவின் உள்நாட்டு போர் ஜெட் என்ஜினின் தற்போதைய நிலை என்ன? பாதுகாப்பு துறை
    பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம் ஷெபாஸ் ஷெரீப்
    ஏப்ரல் 2025 மொபைல் சந்தாதாரர் வளர்ச்சியில் ஜியோ முன்னணி; சந்தாதாரர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்தித்த பிஎஸ்என்எல் ஜியோ

    தொழில்நுட்பம்

    இன்வெர்ட்டர் vs இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகள்: கோடை காலத்திற்கு ஏற்ற தீர்வு எது? ஒரு ஒப்பீடு கோடை காலம்
    சாட், கால்ஸ் மற்றும் சேனல்; அனைத்து அம்சங்களிலும் பயனர்களுக்கு அப்டேட்டைக் கொடுத்துள்ள வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷன பயன்படுத்துனா ஹேக்கிங் ஆபத்து; மத்திய அரசு எச்சரிக்கை வாட்ஸ்அப்
    யுபிஐ சேவைகள் இன்று காலை திடீரென  முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு யுபிஐ

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதி வாட்ஸ்அப்
    ஏஐ சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ₹10,000 கோடி நிதியுதவி; FFS திட்டத்தின் கீழ் வழங்க மத்திய அரசு திட்டம் செயற்கை நுண்ணறிவு
    வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்; வீடியோ ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய வசதி அறிமுகம் வாட்ஸ்அப்
    யுபிஐ சர்வர் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லையா? கவலைய விடுங்க; இதை தெரிஞ்சிக்கோங்க யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025