Page Loader

சைபர் கிரைம்: செய்தி

08 Aug 2024
5G

5G போன்களில் உள்ள குறைபாடு மில்லியன் கணக்கான பயனர்களை உளவு பார்க்கும் ஆபத்தில் தள்ளியுள்ளது

பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் குழு 5G பேஸ்பேண்டுகளில் தொடர்ச்சியான பாதுகாப்பு பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.

08 Aug 2024
ஹேக்கிங்

உலகின் மிகப்பெரிய தரவு மீறல்: 2.9 பில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவு திருடப்பட்டது

வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றில், பின்னணி சரிபார்ப்பு மற்றும் மோசடி தடுப்பு சேவை வழங்குநரான நேஷனல் பப்ளிக் டேட்டாவிடமிருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

18 Jul 2024
வாட்ஸ்அப்

நூதன மோசடி எச்சரிக்கை! எப்படி போலியான இ-சலான் வாட்ஸப் செய்திகள் பயனர்களை குறிவைக்கின்றன

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK, WhatsApp e-Challan செய்திகள் மற்றும் 'Maorrisbot' என்ற தீம்பொருளை உள்ளடக்கிய புதிய மோசடியைப் புகாரளித்துள்ளது.

டார்க் வெப்: உங்கள் டேட்டா லீக் ஆனதை காட்டும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்

சாமானியர்களால் வழக்கமான செர்ச் எஞ்சின்கள் மூலம் இணையத்தின் அணுக முடியாத பகுதியான டார்க் வெப் தான், சைபர் கிரிமினல்கள் உங்களில் டேட்டாக்களை திருட பயன்படுத்தும் ஹாட்ஸ்பாட் ஆகும்.

20 Jun 2024
யுஜிசி

NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி 

யுஜிசி-நெட் (பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, தேர்வை ரத்து செய்யவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை.

AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட்

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் சீனா தலையிடும் சாத்தியக்கூறுகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

06 Mar 2024
சென்னை

ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண் 

சில தினங்களுக்கு முன்னர் குருகிராமில் வசிக்கும் இருவர், சைபர் மோசடி செய்பவர்களால் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி இழந்த செய்தி வெளியான நிலையில்,சென்னையைச் சேர்ந்த லாவண்யா மோகன் என்ற மார்க்கெட்டிங் நிபுணர் ஒருவரும், தானும் அதேபோன்றதொரு மோசடி கும்பலிடம் ஏமாற இருந்ததாகவும், சற்று சுதாரித்ததால் தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.

07 Feb 2024
கோவை

பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

28 Dec 2023
சென்னை

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை 

சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது.

28 Nov 2023
இந்தியா

Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In

இந்திய மின்னணு சாதன மற்றும் இணையப் பயனாளர்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு வகையில் பயனாளர்களின் சாதனங்களில் இருக்கக்கூடிய கோளாறுகள் குறித்து தெரியப்படுத்துவது இந்திய கணினி அவசரகால பதில் குழுவின் (CERT-In) வழக்கம்.

10 Nov 2023
சீனா

சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC

உலகில் அதிக சொத்து நிர்வாகத்தை கொண்ட சீன வங்கியான ICBC-யின் (Industrial and Commercial Bank of China) அமெரிக்கப் பிரிவானது, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாதனங்களின் இணைப்பைத் துண்டித்து, யுஎஸ்பி டிரைவ் மூலமாக தேவையான தகவல்களை பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கின்றனர்.

06 Nov 2023
கேரளா

தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம்

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இணையத்தில் தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை சைபர் கிரைம் போலீசார் நாடி உள்ளனர்.

04 Nov 2023
தீபாவளி

குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை 

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

11 Oct 2023
டெல்லி

கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்

2021ல் மேற்கு டெல்லி தொழிலதிபர் ஒருவரின் வாலட்டில் இருந்து சுமார் ரூ.4 கோடி கிரிப்டோ கரன்சி திருடு போன வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.

சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்

கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார்.

29 Sep 2023
இந்தியா

கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது.

18 Aug 2023
இந்தியா

சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்

இந்தியாவில் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சிம் கார்டு எண்ணைக் கொண்டு பல்வேறு மோசடிச் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

08 Aug 2023
இந்தியா

இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் ஹேக்டிவிஸ்ட் சைபர் தாக்குதல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளவுட்செக் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்

இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளிலும், போலியான ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு குறிப்பிட்ட பயனர்களை மட்டும் குறிவைத்து ஹேக்கர்கள் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த சைஃபிர்மா என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

இந்தியாவின் இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 

தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமாரி மாவட்டத்தினை சேர்ந்தவர் திரு.டிஜிபி.சைலேந்திர பாபு.

26 Jun 2023
காவல்துறை

ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ 

சைபர் கிரைம் குற்றங்களில் தற்போது ஒரு புதுவித மோசடி நடந்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.

இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல்

2022-ல் இந்திய நிறுவனங்கள் சந்தித்த சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர்ஆர்க் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம்.

சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு

உலகளவில் தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?

டாகிரேட் (DogeRAT) என்ற மால்வேரானது தினமும் நாம் பயன்படுத்தும் செயலிகளின் போலி வடிவில் பரப்பப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக் கண்டறிந்திருக்கிறது.

சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் விதவிதமான முறைகளில் ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை பறிக்கும் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மோசடிகளில் பயனர்களின் அலட்சியமும், பேராசையுமே அவர்களது இழப்பிற்கு காராணமாகிறது.

25 May 2023
கூகுள்

தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை!

ட்ரோஜனால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி ஒன்று கண்டறியப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

25 May 2023
இந்தியா

இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!

இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

25 May 2023
இந்தியா

நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!

இந்தியாவில் உள்ள பல்வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களுடைய மொபைல் எண் பயன்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் புகாரளித்து வருகின்றனர்.

12 May 2023
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?

கடந்த சில வாரங்களாக இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!

புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும்.

04 May 2023
இந்தியா

பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை!

பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் செயலிகளின் ஆபத்தை குறித்து சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை! 

இன்றைய நவீன காலக்கட்டத்தில் நூதன ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை! 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்ஸ் குழு ஒன்று, இந்தியாவில் இணையத் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் கோ-ஆர்டினேஷன் சென்டர்.

ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்! 

இந்தியாவில் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டோடு, ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களும், இந்திய அரசும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து மோசடிச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு!

இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள் என சுமார் 16.80 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்?

இன்று, (பிப்., 24) சர்வதேச 'Standup against Bullying' தினம். Bullying என்றால், மிரட்டல் என்று பொருள்படும். இந்த தினத்தை ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடுகிறார்கள்.

முந்தைய
அடுத்தது