NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்
    போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்

    போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 01, 2023
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளிலும், போலியான ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு குறிப்பிட்ட பயனர்களை மட்டும் குறிவைத்து ஹேக்கர்கள் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த சைஃபிர்மா என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

    'SafeChat' என்ற பெயரில், சாட்டிங் சேவையை வழங்கும் செயலியாக காட்டிக் கொள்ளும் இந்த செயலியின் பின்னணியில் APT பகாமுத் மால்வேர் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறது சைஃபிர்மா சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

    பாதிக்கப்பட்டவர்களின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன், அது போலியான செயலி எனப் பயனர்கள் சுதாரிக்கும் முன்னரே, அதிலிருக்கும் தகவல்களை திருடி வேறு சர்வர்களுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது இந்த ஸ்பைவேர்.

    சைபர் பாதுகாப்பு

    தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்: 

    இதற்கு முன்னரும் இந்த ஸ்பைவேரானது குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான தகவல்களைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சைஃபிர்மா நிறுவனம்.

    தற்போது இந்தியா உட்பட பல்வேறு தெற்காசிய நாடுகளிலும் இதனைப் பயன்படுத்தி தகவல்களை ஒரு கும்பல் திருடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், இதற்கு முன்னர் இந்த ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்போது இந்த ஸ்பைவேரால் குறிவைக்கப்படுபவர்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கும் ஏதோவொரு குழு தான், இந்த ஸ்பைவேரைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது சைஃபிர்மா சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

    சமூக வலைத்தள தகவல்கள் தொடங்கி, அனைத்து வகையான தகவல்களையும் இந்த ஸ்பைவேர் கைப்பற்றுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் பாதுகாப்பு
    சைபர் கிரைம்
    ஆண்ட்ராய்டு
    இந்தியா

    சமீபத்திய

    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு இந்தியா

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    ஆண்ட்ராய்டு

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    ஆண்ட்ராய்டு vs ஐஓஎஸ், எளிய பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது? ஸ்மார்ட்போன்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள் கூகுள்

    இந்தியா

    'பக்கார்டி' நிறுவனத்தின் CEO-வாக செயல்பட்டு வரும் தமிழரைப் பற்றித் தெரியுமா? வணிகம்
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 47 புதிய பாதிப்புகள் கொரோனா
    காஃபி டே நிறுவனத்தின் மீது திவால் வழக்கு பதிந்த இன்டஸ்இந்த் வங்கி வணிகம்
    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025