NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 11, 2023
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    2021ல் மேற்கு டெல்லி தொழிலதிபர் ஒருவரின் வாலட்டில் இருந்து சுமார் ரூ.4 கோடி கிரிப்டோ கரன்சி திருடு போன வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.

    அப்போது தான், டெல்லியில் இருந்து திருடப்பட்ட கிரிப்டோ கரன்சிகள் பாலஸ்தீன-காசா போராளிக் குழுவான ஹமாஸின் வாலெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து திருடப்பட்ட பிட்காயின் மற்றும் எத்தீரியம் ஆகிய கிரிப்டோ கரன்சிகள் பல்வேறு வாலெட்களில் கண்டுபிடிக்கப்பட்டது முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    அதன் பிறகு, அந்த வாலெட்கள் அனைத்தும் ஹமாஸின் சைபர் பயங்கரவாதப் பிரிவால் இயக்கப்படும் கணக்குகள் என்பதை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கண்டுபிடித்தது.

    முதலில் டெல்லி போலீஸாரால் அந்த ஐடிகளை 'டீப் டிரேஸ்' செய்து அதை யார் திருடியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்னபிகேவ்

    ஹமாஸை கடுமையாக கண்காணித்து வரும் உளவுத்துறை ஏஜென்சிகள்

    அப்போது தான், இஸ்ரேலின் உளவுத்துறை ஏஜென்சியான மொசாட், வழக்கமான உளவுத்துறை பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, பயங்கரவாத குழுக்களால் இயக்கப்படும் சில சந்தேகத்திற்கிடமான வாலெட்டுகள் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்தது.

    அதன் பிறகே, இந்த திருட்டுக்கு காரணமாக இருந்தது ஹமாஸ் அமைப்பு தான் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது.

    இந்நிலையில், தற்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே பெரும் போர் நடந்து வருவதால், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு எதிராக 'ஹேக்கிங்' மூலம் பணம் திருடும் வேலையை ஹமாஸ் மேற்கொண்டு வருகிறதா என்பதை உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    இஸ்ரேல்
    பாலஸ்தீனம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம்  கனமழை
    நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை அரவிந்த் கெஜ்ரிவால்
    நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா? பலாத்காரம்

    இந்தியா

    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு ஜிஎஸ்டி
    இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்? அமெரிக்கா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டி
    ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ இஸ்ரோ

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025