NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்
    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்

    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 18, 2023
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சிம் கார்டு எண்ணைக் கொண்டு பல்வேறு மோசடிச் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை 52 லட்சம் மொபைல் இணைப்புகளைத் துண்டித்திருப்பதாகவும், 8 லட்சம் வாலட் கணக்குகள் மோசடி செயல்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

    இந்தியாவில் மோசடிச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 66,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இப்படி, சிம் கார்டுகளைக் கொண்டு செய்யப்படும் மோசடிகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக தற்போது புதிய விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

    இந்தியா

    சிம் கார்டு மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை: 

    அதன்படி இனி சிம் கார்டுகளை விற்பனை செய்வர்களுக்கு காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

    கடந்த மே 2023 முதல் மட்டும், 300 சிம் கார்டு விற்பனையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 67,000 டீலர்கள் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    சிம் கார்டுகளை விற்பனை செய்யபவர்களுக்கு காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விதிமுறையானது, சிம் கார்டு மோசடிகளைத் சிறிதளவேனும் குறைக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டு விற்பனையாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களது தகவல்களைச் சரிபார்க்க குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படவிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    ஆன்லைன் மோசடி
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி கேரளா
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி விவசாயிகள்
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு கொரோனா
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு  பாதுகாப்பு துறை

    மத்திய அரசு

    'ஓபன்ஹைய்மர்' திரைப்படத்தில் வரும் பகவத் கீதை காட்சிகளால் பரபரப்பு  ஹாலிவுட்
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு இந்தியா
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025