NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்?
    இன்று சர்வதேச 'Standup against Bullying' தினம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 24, 2023
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று, (பிப்., 24) சர்வதேச 'Standup against Bullying' தினம். Bullying என்றால், மிரட்டல் என்று பொருள்படும். இந்த தினத்தை ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடுகிறார்கள்.

    ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வெள்ளிக்கிழமை மற்றும் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

    மிரட்டல் எனபதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மற்றவர்களிடம் கருணை, மரியாதை மற்றும் பச்சாதாபத்தை மேம்படுத்துவதற்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள்.

    Bullying-ஆல் பாதிக்கப்படுபவர்கள் பதட்டம், மனசோர்வு, பயம் போன்ற உணர்வுகளை அதிகரிக்கும். இறுதியாக சிலர் மனதில், தற்கொலை எண்ணத்தையும் தூண்டும்.

    இந்த Bullying பல வகைகளில் உண்டு. உடல்வழி, வாய்மொழிவழி, உணர்ச்சிவழி மற்றும் இணையவழி மிரட்டல்.

    இவ்வகை மிரட்டல்கள், வீடு, அலுவலகம், பொது இடங்கள், பள்ளி, ஆன்லைன் என எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்.

    வன்முறை

    Bullying -ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்ப்லைன்கள்

    இந்த சர்வேதேச நாளன்று, இத்தகைய மிரட்டல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, நீங்கள் குரல் கொடுக்கவும், இது போன்ற bullying -இல் ஈடுபடுபவர்களை அடையாளம் காணவும், அதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கலாம்.

    இதெற்க்கென செயல்படும் அமைப்புகளுடன் கைகோர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்

    இந்த bullying -ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்காக, இந்தியாவில் 8 ஹெல்ப்லைன்கள் உள்ளன.

    நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தாலோ, தனிமையாகவும் பயமாகவும் உணர்ந்தாலோ, உடனே, உங்களுக்கு அருகிலுள்ள ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

    இவை அரசாங்கம் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நடத்தப்படுகின்றன.

    அதுமட்டுமின்றி, தற்போது, பள்ளிகளிலும், அலுவலங்களில், இது போன்று நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக புகார் அளிக்கவும், அதை தடுக்கவும் தனியாக ஒரு செல் செயல்படுவது கட்டாயமாக்கப்பட்டள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன ஆரோக்கியம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மன ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன அழுத்தம்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025