NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 28, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

    நாட்டின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க்குகளில் அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, பாஜகவின் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

    இந்த பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக, சைபர் பாதுகாப்பிற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    முன்மொழியப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையமானது, வலுவான இணையப் பாதுகாப்புக் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கான முக்கியப் பொறுப்பை ஏற்கும்.

    parlimentary panel gives importance to digital lending

    டிஜிட்டல் நிதி துறையில் வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

    கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், டிஜிட்டல் கடன் முகைமைகள் (டிஎல்ஏக்கள்) மற்றும் பிற நிதி இடைத்தரகர்களுக்கான அனுமதிப்பட்டியல் கட்டமைப்பை உருவாக்க நாடாளுமன்ற குழு பரிந்துரைக்கிறது.

    இந்த நடவடிக்கையானது மோசடியான நடவடிக்கைகளை எதிர்த்து, டிஜிட்டல் கடன் வழங்கும் துறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சூழலை உருவாக்குகிறது.

    மேலும் சைபர் மோசடியில் சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும் பொறுப்பை நிதி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சைபர் மோசடிக்கு ஆளாகும் அப்பாவி வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சுமைகளைக் குறைப்பதே இத்தகைய நடவடிக்கையின் நோக்கமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு இந்தியா

    இந்தியா

    நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம் மு.க ஸ்டாலின்
    இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ₹1,400 கோடி; ஏழை எம்எல்ஏவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? காங்கிரஸ்
    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை  ரணில் விக்கிரமசிங்க
    கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க டிஜிசிஏ ஒப்புதல் விமான சேவைகள்

    நாடாளுமன்றம்

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு இந்தியா
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025