NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல் 

    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரான்ஸின் அதிவேக TGV ரயில்கள் "தீங்கிழைக்கும் செயல்களால்" தாக்கப்பட்டதாக பிரான்சின் தேசிய இரயில் ஆபரேட்டர் SNCF தெரிவித்துள்ளது.

    "இது TGV நெட்வொர்க்கை முடக்க பெரிய அளவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்" என்று SNCF தெரிவித்துள்ளது.

    பெரும் தாக்குதலால், லில்லி மற்றும் பாரிஸ் இடையேயான அதிவேகப் பாதையில் காலை 5:15 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலால் பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இந்த வார இறுதியில் பழுதான ரயில்கள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தாக்குதல்களுக்கு பிறகு ரயில் நிலையங்களின் நிலை 

    🇫🇷View from one of the various #French Train stations after a "wave of coordinated attacks" paralyzed French #High speed railways nationwide in France hours before the start of the #Olympic games pic.twitter.com/5LiXy8iC9i

    — Uncensored News (@Uncensorednewsw) July 26, 2024

    பிரான்ஸ்

    பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு 

    பாரிஸ் மற்றும் கிழக்கு பிரான்ஸுக்கு இடையேயான பாதையில் இருக்கும் மெட்ஸ் மற்றும் நான்சி நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட்ட தாக்குதல்களால் போக்குவரத்து கடுமையாக சீர்குலைந்துள்ளது.

    பிரிட்டானி மற்றும் நவ்வெல்லே-அக்விடைன் ஆகிய இடங்களுக்குப் பாதைகள் பிரிந்து செல்லும் அட்லாண்டிக் பாதையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    போக்குவரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பழுதுபார்க்கும் பணி தொடங்கியுள்ளது என்றும் பிரான்சின் தேசிய இரயில் ஆபரேட்டர் SNCF தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    பாரிஸ்
    உலகம்
    ஒலிம்பிக்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    பிரான்ஸ்

    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு இந்தியா
    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றதால் விபத்தில் சிக்கிய சைக்கிள் ரேஸ் ரைடர்கள் விளையாட்டு
    பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை  உலகம்

    பாரிஸ்

    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பிரான்ஸ்
    இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்  பிரான்ஸ்
    பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு  உலகம்
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்

    உலகம்

    அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்  அமெரிக்கா
    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்  அமெரிக்கா
    2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள் உலக செய்திகள்
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம் அமெரிக்கா

    ஒலிம்பிக்

    ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல்; ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யா
    Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை கிரிக்கெட்
    Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025