NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?
    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ்

    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 25, 2024
    10:36 am

    செய்தி முன்னோட்டம்

    டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெலிகிராமில் மதிப்பீட்டாளர்கள் பற்றாக்குறை குறித்து விசாரணை கவனம் செலுத்துவதாகவும், இந்தச் சூழ்நிலையில் குற்றச் செயல்கள் மெசேஜிங் செயலியில் தடையின்றி தொடர அனுமதிப்பதாக போலீஸார் கருதுவதாகவும் அவர்கள் கூறினர்.

    பிரெஞ்சு உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் இந்த கைது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    பாவெல் துரோவ் ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் எனும் நிலையில், அவரது கைது குறித்த நிலைமையை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

    டெலிகிராம்

    துரோவ் மற்றும் டெலிகிராம் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

    ரஷ்யாவில் பிறந்த 39 வயதான துரோவ் டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். இது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வி சாட் போன்ற பிற சமூக ஊடக தளங்களுடன் போட்டியிடும் இலவச தளமாகும்.

    இந்த சமூக ஓடைகள் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஒரு பில்லியன் செயலில் உள்ள மாதாந்திர பயனர்களை விஞ்சுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் செல்வாக்கு பெற்றுள்ள டெலிகிராம் உக்ரைனில் ரஷ்யாவின் போர் பற்றிய தகவல்களின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

    15.5 பில்லியன் டாலர்கள் சொத்துக்களைக் கொண்டுள்ள துரோவ், 2014இல் எதிர்க்கட்சிகளின் சமூக ஊடக கணக்குகளை மூட வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்து ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெலிகிராம்
    பிரான்ஸ்
    கைது
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    டெலிகிராம்

    பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    இப்போது டெலிகிராம் பிரீமியம் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது; ஆனால்..  தொழில்நுட்பம்
    'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உலகம்

    பிரான்ஸ்

    பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை  உலகம்
    கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ் ஆப்பிள்
    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி இந்தியா
    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பாரிஸ்

    கைது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்
    அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜி
    திருப்பூர் பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது; வெளியான திடுக்கிடும் வாக்குமூலம் கோவை

    உலக செய்திகள்

    K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா வட கொரியா
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  ரஷ்யா
    மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா  ஆஸ்திரேலியா
    சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025