NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு 

    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 02, 2024
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    இராணுவ விமானங்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான உணவுகளை காசாவுக்குள் தூக்கி எறிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

    ஆனால், இதற்கு எந்த வகையான விமானங்கள் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    C-17 மற்றும் C-130 வகை விமானங்கள் இதற்கு பொருத்தமானவைகளாகும்.

    அமெரிக்க விமானப்படையின் கூற்றுப்படி, C-130 வகை விமானத்தில் 16 தட்டுகளை வைத்திருக்க முடியும்.

    அதே நேரத்தில், C-17 வகை விமானத்தில் 40 தட்டுகளை கொண்டு செல்ல முடியும்.

    அமெரிக்கா 

    'ஏர் டிராப்' திட்டத்தில் இருக்கும் மிக பெரும் சவால்கள் 

    ஆனால், இந்த முறையில் பொருட்களை சப்ளை செய்வதற்கு, வானிலை மிக தெளிவாக இருப்பது அவசியமாகும்.

    அதனால், அமெரிக்க இராணுவம் வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்காணிக்க வேண்டி இருக்கும்.

    வானிலையில் கவனம் செலுத்தவில்லை என்றால், அதிக காற்று அடிக்கும் போது வானில் இருந்து வீசப்படும் பொருட்கள் வேறு இடத்திற்கு அடித்து செல்ல வாய்ப்பிருக்குறது.

    மேலும், காசா பகுதி அதிக மக்கள்தொகையை கொண்ட பகுதியாகும். எனவே, வானில் இருந்து வீசப்படும் பொருட்கள் அனைத்து மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.

    இது போன்ற சவால்களை முறியடித்து, அமெரிக்கா எப்படி 'ஏர் டிராப்' திட்டத்தை செயல்படுத்த போகிறது என்பது மிக பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    காசா
    பிரான்ஸ்
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்
    அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம் துப்பாக்கி சூடு

    காசா

    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பிரான்ஸ்

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு  இந்தியா
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் யுபிஐ
    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு இந்தியா
    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    உலகம்

    100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா கொரோனா
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  ஈரான்
    தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை  இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025