NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 
    பிரதமர் மோடி, பசுமைக் கடன் முயற்சி என்ற முன்முயற்சியையும் அறிமுகப்படுத்தினார்.

    2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 01, 2023
    05:40 pm

    செய்தி முன்னோட்டம்

    துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.

    "காலநிலை மாற்றத்திற்கான ஐ.நாவின் வழிகாட்டுதலை பின்பற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதனால், 2028 ஆம் ஆண்டுக்கான COP33 உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த இந்த மேடையில் இருந்து முன்மொழிகிறேன்." என்று பிரதமர் மோடி இன்று துபாயில் நடந்த மாநாட்டில் கூறினார்.

    COP28 என குறிப்பிடப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின்(UNFCCC) ஒரு பகுதியான கட்சிகளின் 28வது மாநாடு நவம்பர் 30(இன்று) முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது.

    திலகவ்க்ன்

    பசுமைக் கடன் முன்முயற்சியை அறிமுகபடுத்தினார் பிரதமர் மோடி 

    வரவிருக்கும் நாட்களில் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கும் இந்த உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பேசும் கௌரவத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மோடிக்கு வழங்கியது.

    இந்த தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசுமைக் கடன் முயற்சி என்ற முன்முயற்சியையும் அறிமுகப்படுத்தினார்.

    மரம் நடுபவர்கள், சுற்றுழலுக்கு தீங்கான பொருட்களை பொது நிலங்களில் இருந்து அகற்றுபவர்கள் போன்றவர்களுக்கு கடன் வழங்கும் முன்முயற்சியே பசுமைக் கடன்கள் முன்முயற்சி என்று அழைக்கப்டுகிறது.

    மேலும், 2030க்குள் கார்பன் உமிழ்வை 45 சதவீதம் குறைப்பதே இந்தியாவின் இலக்கு என்றும், புதைபடிவமற்ற எரிபொருளின் பயன்பாட்டை 50 சதவீதம் அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துபாய்
    பிரதமர் மோடி
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    துபாய்

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்? உலகம்
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலகம்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    பிரதமர் மோடி

    கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி திரிணாமுல் காங்கிரஸ்
    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் காசா
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு
    RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு? டெல்லி

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE வணிகம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025