NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி 
    நாடு திரும்பினார் பிரதமர் மோடி

    சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார்.

    முன்னதாக சிங்கப்பூரில் அந்நாட்டின் பிரதமரை சந்தித்த பின்னர், வளரும் நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு முன்மாதிரி என்று மோடி கூறினார்.

    மேலும் பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான தனது பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தனக்கென "பல சிங்கப்பூர்களை" உருவாக்க விரும்புவதாக கூறினார்.

    பிரதமர் மோடி தனது சிங்கப்பூர் பயணத்தின் வீடியோவை X இல் பகிர்ந்துள்ளார்.

    "எனது சிங்கப்பூர் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் அரவணைப்புக்கு நன்றி." என பதிவிட்டுள்ளார்.

    ஒப்பந்தங்கள் 

    இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்

    முன்னதாக சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.

    இரு தலைவர்களும், தங்கள் பிரதிநிதிகளுடன், இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.

    அவர்களின் பேச்சுவார்த்தையில், இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன.

    வணிகத் தலைவர்களுடனான வட்டமேசையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல்) முதலீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    சிங்கப்பூர்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    பிரதமர் மோடி

    41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா? ஆஸ்திரியா
    அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி ஆனந்த் அம்பானி
    ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி ஆனந்த் அம்பானி
    நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து  நேபாளம்

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  கொள்ளை
    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மு.க ஸ்டாலின்
    சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025