NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    எழுதியவர் Nivetha P
    May 31, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையினை மீண்டும் இயக்க வேண்டும்,

    சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமான சேவையினை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,31) கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், 2019ம் ஆண்டு கொரோனா காலத்தின் போது சென்னை-டோக்கியோ இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

    அதன் பின்னர் மீண்டும் இந்த விமான சேவை துவங்கப்படவில்லை.

    இந்நிலையில், வரும் ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெறுவதையடுத்து மீண்டும் இந்த விமான சேவையினை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடிதம் 

    4 லட்ச தமிழ் வம்சாவளி மக்கள் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள் 

    இதனை தொடர்ந்து, சிங்கப்பூர்-மதுரை இடையே விமான சேவையினை அதிகரிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், அங்குள்ள புலம்பெயர் தமிழக மக்கள் ஆகியோர் என்னிடம் சிங்கப்பூரில் கோரிக்கை வைத்தனர்.

    எனவே, அவர்களது கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமான சேவையினை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

    மேலும், சிங்கப்பூரில் சராசரியாக தமிழ் வம்சாவளியினை சேர்ந்த 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.

    அவர்கள் இன்னமும் தங்கள் சொந்த கிராமங்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார்கள்.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு பணிக்கு செல்கிறார்கள் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் எடுத்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மதுரை
    சிங்கப்பூர்
    சென்னை

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை  தமிழ்நாடு
    12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!  தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு இந்தியா

    மதுரை

    மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார் இந்தியா
    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது பொங்கல் திருநாள்
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி காவல்துறை
    2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம் பட்ஜெட் 2023

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலக செய்திகள்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    சென்னை

    +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம் விஜய்
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  மதுரை
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025