லண்டன்: செய்தி

இங்கிலாந்தில் 'இஸ்லாமோஃபோப்' என துன்புறுத்தப்படுவதாக இந்திய மாணவர் குற்றச்சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின்(LSE) இந்திய மாணவரான சத்யம் சுரானா, இந்த ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் குறிவைக்கப்பட்டு 'பாசிஸ்ட்' என்று அழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்

வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார்.

Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்

பசிபிக் நாடான கிரிபட்டி 2024 ஆம் ஆண்டு புத்தாண்டைக் முதல் நாடாக வரவேற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீவு, கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் இது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு, புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைத்தது.

பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்

இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம் 

உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்,வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் 

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தனது மூத்த அமைச்சர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மனை பதவி நீக்கம் செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

29 Oct 2023

விசிக

பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும், விசிக மாநில நிர்வாகிகளான விக்ரமின் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

05 Oct 2023

இந்தியா

இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் ஆதவாளர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

01 Oct 2023

இந்தியா

350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்

மாமனார் சத்ரபதி சிவாஜியின் பழம்பெறும் புலி நகங்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு 

சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட தீவிர இஸ்லாமிய போதகர் அஞ்செம் சவுத்ரி மீது 3 பயங்கரவாத குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

19 Jul 2023

உலகம்

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா

2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

05 Jul 2023

உலகம்

லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி 

லண்டனின் வீட்டு வாடைகள் உச்சத்தை தொட்டிருப்பதால், சராசரி வருமானம் வாங்குபவர்கள் இரட்டிப்பாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீடு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார்.

27 May 2023

இந்தியா

திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்

லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.

இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்

மல்டிநேஷனல் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, லண்டனில் இன்று (மே 17) காலமானார். அவருக்கு வயது 87.

பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது 

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.

இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார் 

இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார்.

20 Apr 2023

யுகே

பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.

20 Apr 2023

இந்தியா

இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா 

இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

18 Apr 2023

இந்தியா

லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம் 

மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

10 Apr 2023

இந்தியா

பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்

கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன.

ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி

விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.

04 Apr 2023

யுகே

லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

24 Mar 2023

இந்தியா

லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு

மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.

லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட், 41 வயதாகும் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.