லண்டன்: செய்தி
AI171 விபத்துக்குள்ளான அதே பாதையில் இன்று பயணப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் கோளாறு காரணமாக ரத்து
கடந்த வாரம் நடந்த விபத்திற்குப் பிறகு, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI-159), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்துவிட்டது.
மேடே முதல் SOS வரை: 5 அவசரகால துயர சமிக்ஞைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு
வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா போயிங்7878 (விமானம் AI171), புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேடே அழைப்பை விடுத்தது.
இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் நத்திங் ஃபோன் (3)
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டான நத்திங், அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன், ஃபோன் (3) இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
1206: ராசியான நம்பர் என கருதிய முன்னாள் குஜராத் முதல்வர், அதே தேதியில் உயிரிழந்த சோகம்!
நேற்று ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தார் என்று குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார்.
அகமதாபாத்: மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதிய ஏர் இந்தியா விமானம், 5 பேர் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
லண்டனில் உள்ள மின்சார துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; 100 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
ஐக்கிய இராச்சியத்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனின் பழமையான இந்திய உணவகம் வீராசாமி மூடப்படும் அபாயம்; பின்னணி என்ன?
லண்டனின் புகழ்பெற்ற இந்திய உணவகமான வீராசாமி, கிரவுன் எஸ்டேட்டுடனான குத்தகை தகராறு காரணமாக அதன் நூற்றாண்டு விழாவை நெருங்கும் போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
மகளின் பிறந்தநாளுக்காக லண்டனில் இருந்து வந்த கணவரை வெட்டி கொன்ற மனைவி
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வணிகக் கடற்படை அதிகாரி ஒருவர், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட லண்டனிலிருந்து சர்ப்ரைஸாக இந்தியா திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் அவரது கள்ள காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
லண்டனில் சிம்பொனி இசைத்து வரலாறு படைத்தார் இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.
'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது': ஜெய்சங்கரின் பாதுகாப்பு மீறலை கண்டித்த இங்கிலாந்து
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லண்டன் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறலை ஐக்கிய இராச்சிய அரசு கண்டித்துள்ளது.
லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைத் தாக்க முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகள்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார்.
சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா
இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி, மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ தியேட்டரில் நடைபெற உள்ளது.
குடியரசு தினத்தன்று லண்டன் இந்திய தூதரகத்தின் அடாவடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள்
குடியரசு தினமான ஜனவரி 26, 2025 அன்று லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை
சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல்-அசாத், மாஸ்கோவில் தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாத காரணத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விராட் கோலி குடும்பத்துடன் லண்டனுக்கு இடம் பெயர திட்டம்; முன்னாள் பயிற்சியாளர் தகவல்
கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, விராட்டும், அனுஷ்காவும் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மனைவியைக் கொன்றது எப்படி? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
நவம்பர் 14 ஆம் தேதி கிழக்கு லண்டனில் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட 24 வயதான ஹர்ஷிதா பிரெல்லாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, கழுத்தை நெரித்ததால் மரணத்திற்குக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
புதிய mpox மாறுபாட்டின் முதல் வழக்கு இங்கிலாந்தில் பதிவு
சமீபத்திய mpox மாறுபாடு, கிளேட் 1b உடன் தொற்று முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்டுள்ளது என UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) புதன்கிழமை அறிவித்தது.
6ஜி சோதனையில் 5ஜி வேகத்தை விட 9,000 மடங்கு அதிக வேகத்தை எட்டிய ஆராய்ச்சியாளர்கள்
தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய திருப்புமுனையாக, லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (யுசிஎல்) ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினாடிக்கு 938 ஜிகாபிட்கள் (ஜிபிபிஎஸ்) என்ற சாதனையை முறியடிக்கும் வயர்லெஸ் தரவு பரிமாற்ற வேகத்தை அடைந்துள்ளனர்.
லண்டன், ஜெர்மனியில் இருந்து இந்திய விமானங்களுக்கு பொய் வெடிகுண்டு மிரட்டல்?
லண்டன் மற்றும் ஜெர்மனியிலிருந்து இந்தியா விமான நிறுவனங்களுக்கு சமீபத்தில் புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனக்கு தானே திருமணம்..தனக்கு தானே விவாகரத்து:லண்டன் பெண்ணின் வினோத செயல்
36 வயதான பிரேசிலிய மாடலான Suellen Carey என்ற பெண்மணி ஒரு வருட சுய திருமணத்திற்குப் பிறகு தன்னை தானே விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
டெல்லி-லண்டன் வழித்தடத்தில் இனி விமானத்தில் WIFI வசதி: ஏர் இந்தியா அறிமுகம்
டெல்லி மற்றும் லண்டன் (ஹீத்ரோ) இடையே இயங்கும் A350 விமானத்தில் தொடங்கி, அதன் விமானங்களில் விமானத்திற்குள் பயன்படுத்த Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
வீனஸில் உயிர் உள்ளதா? இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்
வீனஸின் வளிமண்டலத்தில் பூமியில் உள்ள உயிர்களுடன் தொடர்புடைய பாஸ்பைன் வாயு இருப்பதை ஆதரிக்கும் புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வில்-அம்பை கொண்டு 3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு
ஜூலை 10 ஆம் தேதி லண்டனுக்கு அருகே ஒரு வீட்டில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்து, வில்-அம்பு ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படும் ஒரு நபரை பிரிட்டிஷ் போலீசார் தேடி வருகின்றனர்.
விற்பனைக்கு வந்த இளவரசி டயானாவின் குடும்ப வீடு
முன்னதாக இளவரசி டயானாவின் தந்தை மற்றும் மாற்றாந்தாய்க்கு சொந்தமான லண்டன் டவுன்ஹவுஸ், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முதல் முறையாக விற்பனைக்கு உள்ளது.
லண்டன் புறப்பட்டுச் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், சந்தேக நபர் கைது
லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா?
மெர்சரின் 2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற பட்டத்தை மும்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார் இளவரசி கேட் மிடில்டன்
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ட்ரூப்பிங் தி கலர் 2024 நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். கடந்த ஆறு மாதங்களில் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.
லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு
வடமேற்கு லண்டனில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 66 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
லண்டனில் கத்திக்குத்து: வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் பலி, குற்றவாளி கைது
இன்று கிழக்கு லண்டன் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வாள் ஏந்திய நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டான் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இங்கிலாந்தில் 'இஸ்லாமோஃபோப்' என துன்புறுத்தப்படுவதாக இந்திய மாணவர் குற்றச்சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின்(LSE) இந்திய மாணவரான சத்யம் சுரானா, இந்த ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் குறிவைக்கப்பட்டு 'பாசிஸ்ட்' என்று அழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்
வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார்.
Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்
பசிபிக் நாடான கிரிபட்டி 2024 ஆம் ஆண்டு புத்தாண்டைக் முதல் நாடாக வரவேற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீவு, கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் இது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு, புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைத்தது.
பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்
இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம்
உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்,வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தனது மூத்த அமைச்சர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மனை பதவி நீக்கம் செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும், விசிக மாநில நிர்வாகிகளான விக்ரமின் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் ஆதவாளர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.
350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்
மாமனார் சத்ரபதி சிவாஜியின் பழம்பெறும் புலி நகங்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு
சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட தீவிர இஸ்லாமிய போதகர் அஞ்செம் சவுத்ரி மீது 3 பயங்கரவாத குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா
2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி
லண்டனின் வீட்டு வாடைகள் உச்சத்தை தொட்டிருப்பதால், சராசரி வருமானம் வாங்குபவர்கள் இரட்டிப்பாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீடு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்
ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார்.
திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்
லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.
இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்
மல்டிநேஷனல் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, லண்டனில் இன்று (மே 17) காலமானார். அவருக்கு வயது 87.
பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.
இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்
இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார்.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.
இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா
இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்
மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்
கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன.
ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி
விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.
லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு
மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.
லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட், 41 வயதாகும் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.