NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்

    லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்

    எழுதியவர் Srinath r
    Dec 17, 2023
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார்.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான மஞ்சிந்தர் சிங் சிர்சா, ட்விட்டர் மூலம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்து, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    பாட்டியாவை கிழக்கு லண்டனின் கேனரி வார்ஃப் பகுதியில், 15 ஆம் தேதி கடைசியாக பார்த்ததாக மஞ்சிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு, லாஃப்பரோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    2nd card

    காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக பல்கலைக்கழகம் பதில்

    மஞ்சிந்தர் மேலும் பாட்டியாவின் குடியிருப்பு அனுமதி அட்டை மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை ட்விட்டரில் பதிவிட்டு, அவரின் அடையாளங்களை பகிர்ந்துள்ளார்.

    இந்தச் செய்தியைப் பகிருமாறு மக்களைக் மஞ்சிந்தர் சிங் கேட்டுக்கொண்டதுடன், இந்திய மாணவர் பற்றிய தகவல்களை வழங்க இரண்டு தொடர்பு எண்களைப் வழங்கியுள்ளார்.

    மஞ்சிந்தர் சிங்கின் பதிவிற்கு பதில் அளித்துள்ள பல்கலைக்கழகத்தின் முதன்மை இயக்குனர், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தது.

    முன்னர் இந்த மாதத்தில் இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற மாணவர் மித்குமார் படேல்,23, நவம்பர் 17ஆம் தேதி மாயமான நிலையில், 21 ஆம் தேதி கேனரி வார்ஃப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.

    "இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை" என காவல்துறை தெரிவித்திருந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    மாயமான மாணவர் குறித்து மஞ்சிந்தர் சிங்கின் ட்விட்

    G S Bhatia, a student of Loughborough University, has been missing since Dec 15. Last seen in Canary Wharf, East London.
    Bringing to the kind attention of @DrSJaishankar Ji
    We urge @lborouniversity & @HCI_London to join efforts in locating him. Your assistance is crucial. Please… pic.twitter.com/iFSqpvWVV8

    — Manjinder Singh Sirsa (@mssirsa) December 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    லண்டன்
    பாஜக
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இங்கிலாந்து

    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் விளையாட்டு வீரர்கள்
    மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்  கொரோனா
    'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை  பிரதமர்
    7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர் பிரிட்டன்

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் இங்கிலாந்து
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு உலகம்
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா

    பாஜக

    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்
    'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் பரோட்டா மாஸ்டராக மாறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அண்ணாமலை
    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு உச்ச நீதிமன்றம்
    மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது திரிணாமுல் காங்கிரஸ்

    வெளியுறவுத்துறை

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் இந்தியா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025