மாஸ்கோ: செய்தி
உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவை மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்ற விமானம் வியாழக்கிழமை (மே 22) தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதமானது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள்
துருக்கியின் இஸ்தான்புல்லில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா அதிபர் புடின்
பல வருடங்களில் முதல் முறையாக உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மாஸ்கோ திறந்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று தெரிவித்தார்.
மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை
சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல்-அசாத், மாஸ்கோவில் தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாத காரணத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்
அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு
பிரதமர் மோடி தனது மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு
ரஷ்யா கச்சேரி அரங்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக, மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இந்திய அதிகாரி ஒருவர் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை?
உலகில் மக்கள் வாழ மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் எந்த ஒரு இந்திய நகரமும் இடம்பெறவில்லை.
"போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்
போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, பிடித்து வைத்திருக்கும் பிணைய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா
காஸாவிற்கு 27 டன் நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து இரண்டு ரஷ்ய தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.
வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்
கடந்த ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள் இருந்ததாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.