NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்
    ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களை மீட்க கோரி, இஸ்ரேலில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. படம்-அல் ஜசீரா

    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்

    எழுதியவர் Srinath r
    Oct 27, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, பிடித்து வைத்திருக்கும் பிணைய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் தலைவர்கள், இவ்வாறு தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    கடத்தப்பட்டவர்களை கண்டறிய நேரம் தேவைப்படுவதாக, ஹமாஸ் அமைப்பின் அபு ஹமீத் தெரிவித்ததாக, ரஷ்ய செய்தித்தாள் கொமர்சன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும் அவர், "அவர்கள் பல டஜன் கணக்கான மக்களை பிணையக் கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதியில் அவர்களை கண்டறிந்து விடுதலை செய்ய எங்களுக்கு நேரம் வேண்டும்" என தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

    2nd card

    50 பிணைய கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்- அபு ஹமீத்

    ஹமாஸ் உறுப்பினரான அபு ஹமீத், பிணையக் கைதிகளை, போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் விடுதலை செய்ய ஹமாஸ் எண்ணியதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் காசாவில், இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், 50க்கும் மேற்பட்ட பிணைய கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது 5,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி, ஹமாஸ் தாக்குதலை தொடங்கியது.

    பின் தரை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், 234 பிணைய கைதிகளை பிடித்துச் சென்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதில் தற்போது வரை, அமெரிக்காவைச் சேர்ந்த இருவரும், இஸ்ரேலைச் சேர்ந்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    அதேசமயம் போர் நிறுத்தம், ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் ஒருங்கிணைந்த நேரம் வழங்கும் என்பதால், அதை ஆதரிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    ரஷ்யா

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  ஹமாஸ்
    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு  இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யார் பக்கம் யார்? அவர்களின் ராணுவ வளங்கள் என்ன? இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  பெங்களூர்

    இஸ்ரேல்

    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து அமெரிக்கா
    மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன் அமெரிக்கா
    வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்  இஸ்ரேல்

    ரஷ்யா

    குறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன? இந்தியா
    அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா ஆப்பிள்
    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை கொரோனா
    கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025