NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம் 
    காலிஸ்தான் என்பது சீக்கியர்களுக்காக கோரப்படும் தனி நாடாகும்.

    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    10:10 am

    செய்தி முன்னோட்டம்

    மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இது தொடர்பாக கடந்த மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை NIAவிடம் ஒப்படைக்குமாறு டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

    முதற்கட்ட விசாரணையின் போது, இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் ISI தீவிரவாத குழுவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணையை மத்திய அரசு விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    DETAILS

    வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 

    மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டத்தின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

    மேலும், அவர்கள் இந்திய தூதரகத்தையும் சேதப்படுத்தினர்.

    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    லண்டனில் மட்டுமல்லாமல், கனடா, சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் அமைந்த்துள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்து கோவில்களும் சரமாரியாக தாக்கப்பட்டது.

    காலிஸ்தான் என்பது சீக்கியர்களுக்காக கோரப்படும் தனி நாடாகும். இதன் தீவிர ஆதரவாளரும் தலைவருமான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    லண்டன்
    டெல்லி
    உள்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  தமிழ்நாடு
    தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா இந்திய அணி
    இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு கொரோனா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் இங்கிலாந்து
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு உலகம்
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா

    டெல்லி

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி உதயநிதி ஸ்டாலின்
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல் இந்தியா
    நகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை இந்தியா
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு இந்தியா

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025