NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார்  இளவரசி கேட் மிடில்டன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார்  இளவரசி கேட் மிடில்டன்

    ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார்  இளவரசி கேட் மிடில்டன்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2024
    05:29 pm

    செய்தி முன்னோட்டம்

    லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ட்ரூப்பிங் தி கலர் 2024 நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். கடந்த ஆறு மாதங்களில் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

    மக்கள் மத்தியில் தோன்றிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், கறுப்பு-வெள்ளை கோட் உடை அணிந்துகொண்டு தனது குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ்(10) இளவரசி சார்லோட்(9), மற்றும் இளவரசர் லூயிஸ்(6) ஆகியோருடன் மன்னன் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாள் அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

    அவர் கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் ஒரு தேவாலய சேவையில் கலந்து கொண்டார்.

    அதன் பிறகு, அவர் எந்த பொது நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பின.

    இதற்கிடையில், ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக அறிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தனது குழந்தைகளுடன்  இளவரசி கேட் மிடில்டன்

    Prince Louis dances along to proceedings.#TroopingTheColour pic.twitter.com/nehvzkNQUm

    — Royal Central (@RoyalCentral) June 15, 2024

    லண்டன் 

    புற்றுநோய் பயணம் குறித்த தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்ட மிடில்டன் 

    கடந்த மார்ச் மாதம், தனது புற்றுநோய் குறித்த தகவலை வெளியிட்ட இளவரசி கேட் மிடில்டன், அதற்கு பிறகு மக்களிடம் இருந்து தனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

    "கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து வகையான ஆதரவு மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளால் நான் இன்ப அதிர்ச்சியடைந்தேன்." என்று இளவரசி கேட் மிடில்டன் கூறியுள்ளார்.

    மேலும், புற்றுநோய்க்காக செய்யப்படும் கீமோதெரபியில் தனது தொடர் சிகிச்சை மற்றும் அனுபவம் குறித்து அவர் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    அவரது புற்றுநோயைப் பற்றிய கூடுதல் விவரங்களை அரண்மனை வெளியிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுகே
    லண்டன்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    யுகே

    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி உலகம்
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து உலகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு யுகே
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா

    உலகம்

    பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்  அமெரிக்கா
    கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை  பாகிஸ்தான்
    சிங்கப்பூரை மிரட்டும் புதிய கொரோனா அலை  சிங்கப்பூர்
    இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல்

    உலக செய்திகள்

    வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு ஸ்பெயின்
    ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம்  ஈரான்
    ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது ஈரான்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார் ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025