NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்
    கொல்லப்பட்ட ஹைதராபாத் இளம்பெண் தேஜஸ்வினி ரெட்டி (வலது); பிரேசில் நாட்டை சேர்ந்த கொலையாளி (இடது)

    லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 15, 2023
    10:28 am

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று ஒரு மர்ம கும்பலால், தேஜஸ்வினியும், அவரது தோழியும், குத்தி கொல்லப்பட்டுள்ளனர்.

    கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், கொலைக்கு சம்மந்தப்பட்ட மூவரை, லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அதில் ஒருவன், தேஜஸ்வினி தங்கி இருந்த அதே அபார்ட்மெண்டில் வாசித்த பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞன்.

    தேஜஸ்வினிக்கு, இங்கே ஹைதராபாத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும், அதற்காக லண்டனில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு வரவிருந்த நிலையில் இந்த துர்மரணம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் வருத்ததுடன் கூறினர்.

    அவரின் உடலை, லண்டனிலிருந்து விமானம் மூலம் கொண்டு வர, தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் 

    #WATCH | The UK | A Telugu girl - identified as Tejaswini Reddy - who had gone to London for higher studies, was stabbed to death at a residential property in Neeld Crescent, Wembley. Police recently made the third arrest in connection with the fatal stabbing.

    Visuals from the… pic.twitter.com/0DuEPAYBkj

    — ANI (@ANI) June 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லண்டன்
    ஹைதராபாத்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு யுகே
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025