NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர்
    இந்த ஒன்பது பேரும் அடுத்த மாதம் பதிவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த முறை, சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்(NMP) பதவிக்கு பரிந்துரைப்பட்ட ஒன்பது பேரில் மூன்று பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த ஒன்பது பேரும் அடுத்த மாதம் பதிவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    NMP பதவிகளுக்கு மொத்தம் 30 பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் டான் சுவான்-ஜின் தலைமையிலான நாடாளுமன்றத்தின் சிறப்புத் தேர்வுக் குழுவால் ஒன்பது எம்.பி.க்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பேரையும் ஜூலை 24ஆம் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பால் இரண்டரை ஆண்டு காலத்திற்கு எம்பிக்களாக நியமிப்பார்.

    வரும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கூடும் போது, இவர்கள் ஒன்பது பேரும் பதிவியேற்பார்கள்.

    சிஜேக்க்

    தேர்தெடுக்கப்பட்ட மூவரின் விவரங்கள்:

    நீல் பரேக் நிமில் ரஜினிகாந்த்(60)- சிங்கப்பூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் தலைவராகவும், சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பின் கவுன்சில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றி வருகிறார். ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக(சிங்கப்பூர்) ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருக்கும் இவர், சிங்கப்பூரில் நிதி தொடர்பான கல்வியறிவை அதிகரிக்க பல திட்டங்களை தொடங்கியுள்ளார்.

    சந்திரதாஸ் உஷா ராணி(42)- 'ப்ளுரல்' கலை இதழின் இணை நிறுவனரும், நன்யாங் வணிகப் பள்ளியின் பாட ஒருங்கிணைப்பாளருமான இவர், முதல் முறையாக எம்பி பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ராஜ் ஜோசுவா தாமஸ்(43)- தற்போது சிங்கப்பூர் பாதுகாப்பு சங்கத்தின்(SAS) தலைவராக பணியாற்றி வரும் இவர், சட்ட சங்கத்தின் குற்றவியல் சட்ட உதவி திட்டத்தின் கீழ் தன்னார்வ வழக்கறிஞராகவும் சேவை செய்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிங்கப்பூர்
    நாடாளுமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    கூகிள் போட்டோஸ் 10வது ஆண்டு விழா: பல புதிய AI அம்சங்கள் அறிமுகம்! கூகுள்
    தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த தங்க விலை; இன்றைய (மே 29) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி கோலிவுட்
    "இந்தியா ஒருபோதும் மறுகன்னத்தை காட்டாது": பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை பாகிஸ்தான்

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலக செய்திகள்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    இந்தியா

    டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்  மும்பை
    ஆப்பிள் வாட்ச்சை திருட முயன்ற ஸ்விக்கி ஜீனி ஊழியர், துரத்திப்பிடித்த உரிமையாளர் ஸ்விக்கி
    'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்  பாகிஸ்தான்
    நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள் சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025