NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
    விடுவிக்கப்பட்ட பணய கைதிகளை எகிப்தின் ரஃபா எல்லைக்கு அழைத்து வரும், செஞ்சிலுவை சங்கத்தின் வாகனம்.

    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

    எழுதியவர் Srinath r
    Nov 30, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் மற்றும் ஹமாசிடையே 6வது நாள் போர் நிறுத்தத்தில், 16 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ள நிலையில், 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிலைகளில் இருந்து அந்நாடு விடுவித்தது.

    விடுவிக்கப்பட்ட 16 பணய கைதிகளில், 10 இஸ்ரேலிகளும், தாய்லாந்தை சேர்ந்த 4 பேரும், இரண்டு ரஷ்யர்களும் அடங்குவர்.

    சுமார் 7 வாரங்களை தொட்ட, இஸ்ரேல் ஹமாஸ் போரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பல்வேறு நிபந்தனைகளுடன் போர் நிறுத்தம் கையெழுத்தானது.

    முதலில், நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் கையெழுத்தான நிலையில், பின்னர் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    போர் நிறுத்தத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்ட பணய கைதிகளை விடுவிப்பை மறுத்த இஸ்ரேல்

    இந்நிலையில் தற்போது, போர் நிறுத்தத்தை நீட்டிக்க முன்மொழிக்கப்பட்ட பணய கைதிகள் விடுவிப்பை, இஸ்ரேல் மறுத்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    போர் நிறுத்தத்தை நீட்டிக்க, இஸ்ரேலைச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளையும், இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறும் மூவரின் உடல்களையும் வழங்குவதாக கூறியதை, இஸ்ரேல் நிராகரித்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இது குறித்து உடனடியாக இஸ்ரேல் எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம், உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு(இந்திய நேரப்படி காலை 10:30) மணிக்கு முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.

     \ 2nd card

    போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதற்கு வைக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன?

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வலியுறுத்திய நிலையில், இது குறித்த பேச்சு வார்த்தைகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், போர் நிறுத்தத்தை தொடர பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களையும் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கேட்டு வந்தது.

    அதேசமயம் ஹமாஸும் ராணுவ வீரர்களை விடுவிக்க, இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பாலஸ்தீனர்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தது.

    7,000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் உள்ள நிலையில், அவர்கள் இதுவரை விடுவிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை விட முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    காசா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல் இந்தியா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா

    இஸ்ரேல்

     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி காசா
    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  பிரான்ஸ்

    ஹமாஸ்

    காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் காசா
    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்
    சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் இஸ்ரேல்
    பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை? இந்தியா

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025