NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
    பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை

    பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 25, 2025
    06:38 pm

    செய்தி முன்னோட்டம்

    பாங்காக் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் பல அதிகாரிகளை சொறிந்து கடித்ததால், ஒரு பூனையை கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

    தாய் மொழியில் பணத்தை எண்ணுதல் என்று பொருள்படும் நப் டாங் என்று பெயரிடப்பட்ட அமெரிக்க ஷார்ட்ஹேர் பூனை கடந்த மே 9 அன்று ஆதரவு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், ஒருவர் அதை மீட்டு உரிமையாளரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

    சமூக ஊடகங்களில் இந்த பூனை குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட அதிகாரி டா பரிந்தா பக்கீசுக், காவல்துறையினர் பூனையை அன்புடன் வரவேற்று உணவு மற்றும் பொம்மைகளை வழங்கியதாக விளக்கினார்.

    இருப்பினும், நன்றியுணர்விற்குப் பதிலாக, பூனை காவலர்களை கடித்தும், பிராண்டியும் வைத்தது.

    கைது

    கைது மற்றும் விடுதலை

    இதை நகைச்சுவையாக பேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட பக்கீசுக், அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறி அதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததகாக் கூறினார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட, உடனடியாக இந்த பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    அந்த பதிவில், "பூனை தனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறது, அதே நேரத்தில் காவல்துறையினர் உண்மையான பாதிக்கப்பட்டவர்கள்" என்று அதிகாரி கேலி செய்து குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, அந்த கொடூரமான பூனையை தத்தெடுக்க விரும்பி பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், நப் டாங்கை அதன் உரிமையாளருடன் மீண்டும் இணைப்பதே தங்கள் முன்னுரிமை என்று போலீசார் வலியுறுத்தினர்.

    உரிமையாளர் மறுநாள் வந்த நிலையில், நகைச்சுவையாக அவரை எச்சரித்து பூனையை ஜாமீனில் விடுவதாகக் கூறி உரிமையாளரிடம் சேர்த்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிரெண்டிங்
    டிரெண்டிங் கதை
    வைரல் செய்தி
    பாங்காக்

    சமீபத்திய

    பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி டிரெண்டிங்
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025
    பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ் பீகார்
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஜிடி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025

    டிரெண்டிங்

    கிறிஸ்மஸ் வரலாற்றை தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய 5 புத்தகங்கள் கிறிஸ்துமஸ்
    துப்பாக்கிய புடிங்க வாஷி; தி கோட் பட பாணியில் வாஷிங்டன் சுந்தருக்கு அஸ்வின் வெளியிட்ட எக்ஸ் பதிவு அஸ்வின் ரவிச்சந்திரன்
    மனைவிக்கு ஜீவனாம்சமாக 20 மூட்டைகளில் ₹80,000 மதிப்பிலான நாணயங்கள்; நீதிமன்றத்தை திகைக்கவைத்த கணவர் கோவை
    ஊழியர்களுக்கு டாடா கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கும் சென்னை நிறுவனம் சென்னை

    டிரெண்டிங் கதை

    ஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை கேரளா
    வெறும் 7 ரன்களில் ஒட்டுமொத்த அணியும் அவுட்; சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அணி டி20 கிரிக்கெட்
    31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசம்
    பால்ய வயது நண்பன் வினோத் காம்ப்ளியின் பாடியதை கைதட்டி ரசித்த சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்

    வைரல் செய்தி

    பிக் பாஸ் 18: பிக் பாஸிற்கு தமிழ் கற்றுத்தந்த ஸ்ருத்திகா அர்ஜுன்; வைரலாகும் வீடியோ சமூக ஊடகம்
    "என் படவாய்ப்புகளை கெடுத்தது..": மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் பதிவு இயக்குனர்
    கார்ட்டூன் பொம்மையுடன் திருமணம்; ஆறாவது திருமண நாளைக் கொண்டாடிய ஜப்பான் நபர் ஜப்பான்
    காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குடும்பம்; குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம் குஜராத்

    பாங்காக்

    பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் பள்ளி மாணவர்கள்
    சீனாவால் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: 7 நாள் காலக்கெடு விதித்த தாய்லாந்து தாய்லாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025