NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?
    தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2025
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத் தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவை தமிழக வனத்துறை பிறப்பித்துள்ளது.

    தமிழகத்தில் சுற்றுலா துறை சார்பாக, இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் ட்ரக்கிங் பயணம் கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் மூலம் பலர் பயணம் பேர்கொண்ட நிலையில் தற்போது தடை விதித்துள்ளது வனத்துறை.

    தமிழகத்தில் இந்த திட்டம் கோவை, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 40 இடங்களில் செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை தடை விதித்துள்ளது வனத்துறை! #SunNews | #Trekking | #TNForest | #AdventureTourism pic.twitter.com/wOv5B4brUw

    — Sun News (@sunnewstamil) February 19, 2025

    வெயில்

    அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்

    தமிழகத்தில் வெப்பநிலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து உள்ளது. அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக, வானிலை ஆய்வு மையம் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலதிக வெப்பநிலை மற்றும் காட்டுத் தீ போன்ற அபாயங்கள் காரணமாக, வனத்துறை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற நடைபயணத்திற்கு தடை விதித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

    இந்த முடிவு, இயற்கை மண்டல பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும், வெப்பநிலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

    இந்த தடை உத்தரவு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைபயணிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பிற்காகவும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    சுற்றுலா
    சுற்றுலாத்துறை

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும் பழனி
    அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து அரசு பள்ளி
    தொழிலார்களுக்கு வெற்றி; சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்தது தொழிலாளர் நலத்துறை சாம்சங்

    தமிழ்நாடு செய்தி

    ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு குடியரசு தினம்
    76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சுற்றுலா

    ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலாவாசிகளுக்காக மீண்டும் திறப்பு ஊட்டி
    சொர்க்கத்தில் பயணம்: மாலத்தீவில் பாரம்பரிய படகோட்ட பயணம் மாலத்தீவு
    ஒவ்வொரு ஆண்டும் நிலத்திற்கடியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கும் சிம்லாவின் மலைகள்; ஏன்? மலைகள்
    காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு காவிரி

    சுற்றுலாத்துறை

    லேடீஸ், சோலோ ட்ரிப் செல்ல சில பிரபலமான சுற்றுலா தலங்கள் இதோ சுற்றுலா
    ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்  நீலகிரி
    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025