NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்
    ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி

    ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2025
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை அரசு, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலத்தை காணும் நோக்கில், மே 15 முதல் மன்னார் பகுதியில் இருந்து சுற்றுலா படகு சேவையை துவக்க உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம், இலங்கை மற்றும் இந்தியா இடையே கடலில் காணப்படும் ராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலா பயணிகள் நேரில் காணலாம்.

    ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடல் பகுதியில் மொத்தம் 14 முதல் 18 வரை மணல் திட்டுகள் உள்ளன.

    இதில் 6 திட்டுகள் இந்தியப் பகுதியிலும், 7 திட்டுகள் இலங்கை கடல் பகுதியிலும் உள்ளன.

    இதில் இலங்கை பகுதியிலுள்ள திட்டுகளை காண அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

    விவரங்கள்

    சுற்றுலா மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை திட்டம்

    முன்னதாக 1914 முதல் 1964 வரை கப்பல் போக்குவரத்து இருந்த போது, பயணிகள் ராமர் பாலத்தைக் கண்டு தரிசித்து சென்றதாக வரலாறு கூறுகிறது.

    இப்போது, இந்த பழைய வழியை சுற்றுலா நோக்கத்தில் மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பான முடிவுகள், இலங்கை மன்னார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

    இதில் சுற்றுலா துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    இத்திட்டம் மூலம், உள்ளூர் மக்களே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இலங்கை அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    சுற்றுலா
    சுற்றுலாத்துறை
    இந்தியா

    சமீபத்திய

    துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது சுற்றுலா
    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்

    இலங்கை

    2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு ! மு.க ஸ்டாலின்
    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்  கடத்தல்
    பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார் நடிகர்
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா? நடிகர் விஜய்

    சுற்றுலா

    உலகின் கைவிடப்பட்ட சிறந்த கட்டிடக்கலை கொண்ட ஐந்து நகரங்கள்; ஆச்சரியமூட்டும் பின்னணி பயணம்
    சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம் திருச்சி
    இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர் பயணம்
    உலக சுற்றுலா தினம்: இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள் சுற்றுலாத்துறை

    சுற்றுலாத்துறை

    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா
    பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா  திருவிழா
    மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது? மாலத்தீவு

    இந்தியா

    யுபிஐ சேவைகள் இன்று காலை திடீரென  முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு யுபிஐ
    உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதலா? உக்ரைனின் குற்றச்சாட்டால் பரபரப்பு உக்ரைன்
    என்ஐஏ கஸ்டடியில் குர்ஆன் உள்ளிட்ட மூன்று விஷயங்களை கேட்டு பெற்ற தஹாவூர் ராணா தஹாவூர் ராணா
    இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா டிஆர்டிஓ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025