NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு
    18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

    விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    01:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, 17வது தவணையை பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார்.

    பிரதமர் கிசான் திட்டத்தின் 17வது தவணை ரூ.21,000 கோடி மதிப்பிலான 9.26 கோடி விவசாயிகளுக்கு ஜூன் 18, 2024 அன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தனது பயணத்தின் போது வழங்கினார்.

    16வது தவணையை இந்த ஆண்டு பிப்ரவரியில் மோடி வெளியிட்டார்.

    இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 என ஆண்டுதோறும் மொத்தமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது.

    திட்டம்

    பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டம்

    இந்த திட்டம் 2019 இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயலால் அறிவிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

    இது இப்போது உலகின் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்ற திட்டமாக மாறியுள்ளது. இந்த தவணைகளைப் பெற, விவசாயிகள் தங்கள் இ-கேஒய்சியை முடிக்க வேண்டும்.

    திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயமாகும்.

    ஓடிபி அடிப்படையிலான இ-கேஒய்சியை பிஎம் கிசான் வலைதளத்தின் மூலம் மேற்கொள்ளலாம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான இ-கேஒய்சிக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    இந்தியா
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    விவசாயிகள்

    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு நெய்வேலி
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு  நெய்வேலி

    இந்தியா

    மனிதாபிமான நடவடிக்கை; மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    டிசம்பருக்குள் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் உறுதி; இஸ்ரோ தலைவர் தகவல் ககன்யான்
    கூடுதல் நேரம் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா! அதிர்ச்சித் தகவல் உலகம்
    புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்; இந்த உயர்வுக்காக காரணம் என்ன? பங்குச் சந்தை

    பிரதமர் மோடி

    "லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு யுபிஎஸ்சி
    உக்ரைனில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருக்கும் ராணுவ ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  உக்ரைன்
    'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி உக்ரைன்
    உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி உக்ரைன்

    நரேந்திர மோடி

    அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு  அயோத்தி
    கும்பாபிஷேகத்தை அடுத்து அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் உத்தரப்பிரதேசம்
    2030-க்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க இருக்கும் பிரான்ஸ் பிரான்ஸ்
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025