NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்
    கண்ணீர் புகைக்குண்டு வீசி துரத்தப்படும் விவசாயிகள்

    விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 22, 2024
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

    இதற்கிடையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க விவசாயிகள் முக்கிய கூட்டம் நடத்த உள்ளனர்.

    பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, நிலைமையை ஆலோசித்து, போராட்டம் குறித்த உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கானௌரியில் நடந்த மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதாகவும், 12 காவலர்கள் காயமடைந்ததாகவும் செய்தி பரவியது. எனினும், யாரும் உயிரிழக்கவில்லை என ஹரியானா காவல்துறை மறுத்துள்ளது.

    விவசாயிகள் போராட்டம்

    இரண்டு நாள் இடைநிறுத்தம்

    கானௌரியில் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது, ​​21 வயதான விவசாயி சுப்கரன் சிங் இறந்ததற்கு SKM இரங்கல் தெரிவித்ததுடன், தற்போதைய நெருக்கடி மற்றும் உயிரிழப்புக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பு என்று குற்றம் சாட்டியது.

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பாலோக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்கரன் சிங்.

    முன்னதாக, இரண்டு நாட்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த போராட்டம், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு பயிர்களுக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் குறித்து மூன்று மத்திய அமைச்சர்கள் குழுவுடன் நான்காவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கானௌரி மற்றும் ஷம்புவில் உள்ள பஞ்சாப் விவசாயிகள் புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.

    அப்போதுதான் இந்த துர்சம்பவம் நடந்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் போராட்டம் இடைநிறுத்தப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    போராட்டம்
    பஞ்சாப்
    ஹரியானா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    போராட்டம்

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் கைது
    சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது கைது
    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  தமிழ்நாடு

    பஞ்சாப்

    'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்  இந்தியா
    பஞ்சாபில் உள்ள பதிண்டா இராணுவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: என்ன நடக்கிறது  இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025