NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்
    ஜூன் 6-ம் தேதி குருக்ஷேத்ராவில் டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச கொள்முதல் விலையில்(MSP) வாங்காத ஹரியானா அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் டிராக்டர்களுடன் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச கொள்முதல் விலையில் வாங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று(ஜூன் 12) தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மாநில அரசின் முடிவுக்கு எதிராக இன்று மகாபஞ்சாயத் என்ற கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து, குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பிப்லி அருகே உள்ள மேம்பாலத்தில் திரண்ட விவசாயிகள், போராட்டத்தை ஆரம்பித்தனர்.

    பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாத் உள்ளிட்ட முக்கிய விவசாயத் தலைவர்களைத் தவிர, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் இந்த மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டார்.

    details

    ஜூன் 6-ம் தேதி நடந்த சாலை மறியலை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்

    குருக்ஷேத்திராவில் நடந்த மகாபஞ்சாயத்தை தொடர்ந்து, டெல்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சூரியகாந்தி விதைகளை மாநில அரசு குறைந்த விலையில் கொள்முதல் செய்ய மறுக்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர்.

    மேலும், தங்கள் விளைபொருட்களை சுமார் ரூ. 4,000(100 கிலோவுக்கு) தனியாரிடம் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட்டுள்ளதாகவும், அதை அரசாங்கம் கொள்முதல் செய்தால் ரூ. 6,400 கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாததால், விவசாயிகள் கடந்த ஜூன் 6-ம் தேதி குருக்ஷேத்ராவில் டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, சாலை மறியலை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.

    அதன்பிறகு, ஒன்பது BKU தலைவர்கள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஹரியானா
    டெல்லி
    போராட்டம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  மல்யுத்த வீரர்கள்
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது  ரயில்கள்

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    டெல்லி

    இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு! இந்தியா
    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு இந்தியா
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு இந்தியா
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்  இந்தியா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025