NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு 
    அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு

    வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு 

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2024
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28), மத்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு $490 ஆக நிர்ணயித்துள்ளது.

    முன்னதாக, உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஜூலை 20, 2023 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கான ஏற்றுமதி (பாதி அரைக்கப்பட்ட அல்லது முழுவதுமாக அரைக்கப்பட்ட அரிசி, பாலிஷ் செய்யப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தடை நீக்கப்படுகிறது. விலை குறைந்தபட்சம் டன்னுக்கு $490 என்ற விதிக்கு உட்பட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது." என்று தெரிவித்துள்ளது.

    கட்டுப்பாடு தளர்வு

    புழுங்கல் அரிசி மீதான வரி குறைப்பு

    வெள்ளை அரிசி மட்டுமல்லாது இந்தியா சில அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.

    இது உலகளாவிய விலையை எளிதாக்கலாம் மற்றும் சமீபத்திய தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து உள்நாட்டு விவசாய கொள்கைகளில் கொண்டுவரப்படும் மாற்றமாக இருக்கலாம்.

    பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கத்திற்கு முன்னதாக வெள்ளியன்று, புழுங்கல் அரிசியின் வெளிநாட்டு விற்பனை மீதான வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகாரிகள் குறைத்தனர்.

    வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை, பழுப்பு அரிசி மற்றும் நெல் மீதான ஏற்றுமதி வரியையும் 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

    இந்த வகை அரிசி மற்றும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இதுவரை 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    விவசாயிகள்
    இந்தியா
    வர்த்தகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மத்திய அரசு

    டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு டெலிகிராம்
    ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள் ஆதார் புதுப்பிப்பு
    தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது! தமிழ்நாடு
    பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது; மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு பாஸ்போர்ட்

    விவசாயிகள்

    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு நெய்வேலி
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு  நெய்வேலி
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி இந்தியா
    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் கர்நாடகா

    இந்தியா

    ஓபன் செஸ் ஒலிம்பியாட்டில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா செஸ் போட்டி
    லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி பிரதமர் மோடி
    வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம் பங்குச் சந்தை
    எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒருங்கிணைக்க மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ வலியுறுத்தல் மெர்சிடீஸ்-பென்ஸ்

    வர்த்தகம்

    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் தமிழ்நாடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025