NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்
    பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்

    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஒரே நேரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதைத் தடைசெய்யும் வகையில் 144 பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.

    நொய்டாவை தளமாகக் கொண்ட பாரதிய கிசான் பரிஷத், நாடு தழுவிய 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, தீவிரப்படுத்தியுள்ளனர்.

    வியாழன் அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கும், மூன்று மத்திய அமைச்சர்களுக்கும் இடையே நடந்த ஐந்து மணி நேர பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    மற்றொரு சுற்று விவாதம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) நடைபெற உள்ளது.

    பாரத் பந்த்

    பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்

    ஏற்கெனவே இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய 'பாரத் பந்த்' மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தியாவின் முக்கிய சாலைகளில் மாபெரும் 'சக்கா ஜாம்' போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

    பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படைகள் தங்களைத் தூண்டிவிடுகின்றன என்று விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் டல்வால் கூறினார்.

    நேற்று மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, "நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

    இதற்கு தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் நம்புவதாகவும், இல்லையென்றால் அவர்களின் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    மத்திய அரசு
    டெல்லி
    போராட்டம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    மத்திய அரசு

    இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல் இந்தியா
    புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு இந்தியா
    2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு ! மு.க ஸ்டாலின்
    அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்

    டெல்லி

    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்  ஜே.என்.1 வகை
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் பஞ்சாப்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி

    போராட்டம்

    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் கர்நாடகா
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025