குண்டர் சட்டம்: செய்தி

Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் கட்டம் - III பணிக்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.

17 Nov 2023

கைது

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம் 

திருவண்ணாமலை செய்யாறு அருகேயுள்ள மேல்மா சிப்காட் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.