NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    இரண்டு வருடங்கள் அவர் சிறையில் இருந்து வரமுடியாத நிலை ஏற்பட்டது

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 09, 2024
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

    பெண் காவலர்களை அவதூறாக தகாத வார்த்தைகளால் விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது.

    அதனால் இரண்டு வருடங்கள் அவர் சிறையில் இருந்து வரமுடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் சவுக்கு சங்கரின் தாய் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    முன்னதாக இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு, இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

    வழக்கு

    மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றம் சென்ற வழக்கு 

    உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றது.

    அங்கிருந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள்,"சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக அந்த அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். தண்டனை வாங்கி கொடுக்கலாம். குண்டர் சட்டம் தேவையில்லாத்து" என தெரிவித்து, அவர் மீது வேறு ஏதேனும் வழக்கு நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சவுக்கு சங்கர்
    சென்னை உயர் நீதிமன்றம்
    குண்டர் சட்டம்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் வழக்கு
    'கோவை சிறையில் கொல்லப்படுவேன்': கதறிய சவுக்கு சங்கர்  கோவை
    பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் கைது

    சென்னை உயர் நீதிமன்றம்

    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு  சென்னை
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல் சென்னை
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்  சிபிஐ

    குண்டர் சட்டம்

    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  கைது
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025