NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள் 

    'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.

    பேச்சுவார்த்தையை போராட்ட இடத்திலோ அல்லது சண்டிகரிலோ நடத்த வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

    விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம் இரண்டாவது நாளாக நடந்து வரும் நிலையில், ட்ரோன்கள் மூலம் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதை தடுப்பதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

    பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் பிற விவசாய சீர்திருத்தங்களுக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தைக் கோரி, டெல்லியை நோக்கி ஒரு பெரும் பேரணியை நேற்று தொடங்கினர்.

    இந்நிலையில், அந்த போராட்டத்தை நடத்தும் முக்கிய விவசாயக்குழு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கண்ணீர் புகை குண்டுகளை தடுக்க பட்டங்களை பறக்கவிட்ட விவசாயிகள் 

    Farmers Fly Kites To Tackle Drones Carrying Tear Gas Shells pic.twitter.com/sjpnoRpM99

    — Political Critic (@PCSurveysIndia) February 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    விவசாயிகள்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    டெல்லி

    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு இஸ்ரேல்
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்  ஜே.என்.1 வகை

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025