Page Loader

நெய்வேலி: செய்தி

15 Nov 2024
இந்தியா

நெய்வேலி NLC -இன் கூலிங் டவர் இடிக்கும் பணி தொடங்கியது; என்ன காரணம்?

நெய்வேலி NLC நிறுவனத்தின் முதல் அனல் மின்நிலையம் (Cooling Tower) இடிக்கும் பணி தற்போது தொடங்கியது.

04 Sep 2024
சென்னை

நெய்வேலி - சென்னை இடையே ஏர் டேக்ஸி சேவை எப்போது தொடங்கும்?

மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், நெய்வேலி விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வணிக விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு 

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை மேற்கொள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கடந்த 2007ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

29 Jul 2023
பாமக

வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை 

நெய்வேலி-என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்

நெய்வேலி கலவரம் தொடர்பாக 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது.