NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்
    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பாமக கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    நெய்வேலி கலவரம் தொடர்பாக 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி எடுக்கும் நிறுவனம் 'NLC இந்தியா' தனது 2ஆம் கட்ட சுரங்க விரிவாக்க பணியை கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடங்கி இருக்கிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பல உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பாமக கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த முற்றுகை போராட்டம் சிறு நேரத்தில் கலவரமாக மாறியதால், நெய்வேலி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உட்பட 11 காவலர்கள் மற்றும் ஒரு மூதாட்டி ஆகியோர் காயாமடைந்தனர்.

    சில்க்

    சுரங்க விரிவாக்க பணியை 'NLC இந்தியா' நேற்று நிறுத்தியது

    இந்த கலவரத்தின் போது, போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தற்போது கலவரத்தில் ஈடுபட்ட 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கைதானவர்களில் இருவர் சிறார் என்பதால், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையில், பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், கடலூர் மாவட்டத்தில் நடந்து வந்த 2ஆம் கட்ட சுரங்க விரிவாக்க பணியை 'NLC இந்தியா' நேற்று நிறுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நெய்வேலி
    கடலூர்
    பாமக
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நெய்வேலி

    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  விவசாயிகள்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    பாமக

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் மு.க.ஸ்டாலின்
    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  என்ஐஏ
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  காவல்துறை

    மத்திய அரசு

    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் மணிப்பூர்
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  டெல்லி
    கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்த GST வரி வசூல்  இந்தியா
    திருப்பதி தேவஸ்தான கோரிக்கையினை ஏற்க மறுத்த மத்திய அரசு  திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025