NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?
    திங்கள்கிழமை இரவு நடந்த விவசாயி தலைவர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான கடைசி சுற்று பேச்சுவார்த்தை தோல்விடைந்தது

    விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 13, 2024
    08:43 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.

    'டெல்லி சலோ' போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்துள்ளதால், 2020-ம் ஆண்டு போலல்லாமல் அவர்களை டெல்லிக்கு வர அனுமதிக்காத வகையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, திங்கள்கிழமை இரவு நடந்த விவசாயி தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான கடைசிசுற்று பேச்சுவார்த்தை தோல்விடைந்த காரணத்தால், விவசாயிகள் போராட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் குறித்த தெளிவு இல்லை என விவசாயத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    மறுபுறம், விவசாயிகள் எழுப்பிய பெரும்பாலான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், மீதமுள்ளவற்றைத் தீர்க்க ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.

    டெல்லி சலோ

    2020-இல் நடந்த போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இருக்கும் வேறுபாடுகள்

    2020ல், மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். அச்சட்டங்கள், 2021ல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    2020-21 போராட்டத்தின் போது அனைத்து பயிர்களுக்கும் MSPக்கு சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் ஃபார்முலா, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான், தற்போது டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை டெல்லி சலோவை அறிவித்துள்ளன.

    2020 விவசாயிகளின் போராட்டத்தை, பாரதிய கிசான் யூனியன், சம்யுக்த் கிசான் மோர்ச்சா போன்றவை வழிநடத்தின சென்ற போராட்டத்தை முன்னின்று நடத்திய ராகேஷ் டிகாயிட், குர்னாம் சிங் சாருனி ஆகியோர் இந்த டெல்லி சலோவில் கலந்துகொள்ளவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    போராட்டம்
    டெல்லி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    போராட்டம்

    மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்  மணிப்பூர்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் கர்நாடகா
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை

    டெல்லி

    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம் சத்குரு
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு நாடாளுமன்ற அத்துமீறல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025