NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்

    விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2024
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நேற்று இரவு போராட்டத்தை நிறுத்திவிட்டு இன்று மீண்டும் அதை தொடங்கியுள்ளனர்.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில், 'டெல்லி சலோ' என்ற பேரணியை நேற்று விவசாயிகள் தொடங்கினர்.

    விவசாயிகளின் போராட்டத்திற்காக பஞ்சாபிலிருந்து மட்டும் 1,500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களில் ஆறு மாதத்திற்கான உணவு, ரேஷன் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.

    நேற்று இரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

    டெல்லி

    பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அரசாங்கம்

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    MSP, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளைத் தவிர, அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் முன்பே ஏற்றுக்கொண்டுவிட்டது.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோருவதே தற்போது அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கம் நேற்று மேலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

    ஆனால் தங்கள் நேரத்தை அரசாங்கம் வீணடிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இன்று காலை டெல்லி எல்லையில் ஆரம்பித்திருக்கும் போரட்டத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    விவசாயிகள்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    டெல்லி

    டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு இஸ்ரேல்
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025