NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
    சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

    சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 07, 2025
    07:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 500 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சிகள் மற்றும் சலவை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, சாம்சங்கின் இந்திய வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது.

    இது 2022-23 இல் அதன் $12 பில்லியன் விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

    இந்த எதிர்ப்பு ஆறு மாதங்களுக்குள் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தொழிலாளர் போராட்டத்தைக் குறிக்கிறது.

    இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சாம்சங் ஒப்பந்தத் தொழிலாளர்களை உற்பத்தியைப் பராமரிக்க அனுப்பியுள்ளது.

    பதில்

    நிறுவனத்தின் பதில்

    "எங்கள் பெரும்பாலான தொழிலாளர்கள் இயல்பான வணிகச் செயல்பாடுகளைத் தொடர்வதை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள்" என்று சாம்சங் நிறுவனம் கூறியது.

    இருப்பினும், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம், எதிர்ப்பு காரணமாக குறிப்பாக குளிர்சாதன பெட்டி உற்பத்தி பிரிவில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.

    பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே கோரிக்கைகளை முன்வைத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சங்க தலைவர் ஏ.சௌந்தரராஜன் தெரிவித்தார்.

    இது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சாம்சங்

    கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் சீரிஸ் 6 ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் கேட்ஜட்ஸ்
    Galaxy மாடல் புதிய கேஜெட்களுக்கான இந்திய விலைப்பட்டியலை வெளியிட்டது சாம்சங் ஸ்மார்ட்போன்
    ஓப்போ, மோட்டோரோலா, சாம்சங்.. ஃப்ளிப் போன் செக்மண்டில் அதிகரித்திருக்கும் போட்டி ஸ்மார்ட்போன்
    புதிய கேலக்ஸி F34 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங் புதிய மொபைல் போன்

    தமிழகம்

    சீறிப்பாயும் காளைகள்; உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து பொங்கல் திருநாள்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா? பொங்கல் திருநாள்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு ஜல்லிக்கட்டு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி எம்ஜிஆர்
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு தவெக
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 65 பேர் போட்டியிட விண்ணப்பம் இடைத்தேர்தல்
    பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் பேருந்துகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025