சென்னை: செய்தி

ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றியமைப்பதற்காக 'ஜி-20' என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

25 Jan 2023

கோவை

சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

விளக்கமளிக்க நோட்டிஸ்

சமூக வலைத்தளம்

சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்

சமீப காலங்களில் சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

புத்தக கண்காட்சி

இந்தியா

சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

சென்னையிலுள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி தமிழக முதல்வர் துவக்கிவைத்தார்.

கோயம்பேடு

தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 26ம் தேதி

இந்தியா

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

டயாலிசிஸ் இயந்திரங்கள்

முதல் அமைச்சர்

சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி

சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதாரமையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் வந்து திறந்துவைத்தார்.

திருநங்கைகள்

இந்தியா

திருநங்கைகள் நடத்தும் 'டிரான்ஸ் கிச்சன்' உணவகம்-சென்னையில் துவக்கம்

திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் வழக்கம் மாறிவருகிறது. சிலருக்கு நல்ல தொழில், வேலை அமைந்துள்ளது.

குடிநீர் கட்டணம்

தமிழ்நாடு

சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்

சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியே தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பன்னாட்டு பதிப்பு நூல்கள்

ஸ்டாலின்

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார்

தமிழகத்தில் முதன்முறையாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16ம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது.

சுங்க அதிகாரிகள் சோதனை

விமானம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிக உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது.

மெட்ரோ

ரயில்கள்

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்

சென்னையில் உள்ள மக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருவோருக்கு மெட்ரோ ரயில் பயணம் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளிக்கிறது.

தமிழ்நாடு

இந்தியா

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம்

மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற பரிந்துரைத்ததாக அனுமானிப்பது "தவறானது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

501 காளைகள் பங்கேற்பு

மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம், தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

கண்காணிப்பு

உதயநிதி ஸ்டாலின்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்

நிர்பயா திட்டத்தின் அடிப்படையில் பொதுபோக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புகருதி மத்தியஅரசின் நிதியுதவியுடன், தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புத்தக கண்காட்சி

தமிழ்நாடு

புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்

சிறைகளில் வசிக்கும் கைதிகள் புத்தகங்களை அதிகம் வாசித்தால் அவர்களுக்கு மனமாற்றம் விரைவில் ஏற்படும் என்று சிறைத்துறையின் டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார்.

ஆளுநர்

திமுக

சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள்

நேற்று, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

78.41 புள்ளிகள் பெற்ற சென்னை

இந்தியா

இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம்

சமீபத்தில் 'அவதார் க்ரூப்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றினை நடத்தியது.

போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி!

பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க.

போராட்டம்

நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்

கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

சாலை விபத்து

தமிழ்நாடு

பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்!

சென்னை மதுரவாயல் அருகே பழுதடைந்த சாலையால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் ரோப் கார்

வாகனம்

நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார்

சென்னை மாநகரில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான மெரினா கடற்கரையும், பெசன்ட் நகர் கடற்கரையும் இணைக்கும் விதமாக, ரோப் கார் வசதி அறிமுகப்படுத்த போவதாக, ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு சமுத்ராயன் திட்டம்

அரசு திட்டங்கள்

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்

இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக, மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக, புதிய திட்டம் வந்துவிட்டது.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கை வலியுறுத்தல்

போராட்டம்

2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு

தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள்.

புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

BF.7 வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ட்ரோன்

இந்தியா

புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!

சென்னைக் காவல்துறையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டியது தெரியவந்துள்ளது

பைக்கர்

17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை எல்டாம்ஸ் சாலை அருகே இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

46வது ஆண்டின் புத்தக கண்காட்சி

மு.க ஸ்டாலின்

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இந்தாண்டு சர்வதேச புத்தக கண்காட்சியாக நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியானது.

சிபிஐ விசாரணை

தமிழ்நாடு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை

கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது.

450 அரசு விரைவு பேருந்துகளில் 22,000 பேர் நாளை பயணம்

தமிழ்நாடு

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

வரும் 25ம் தேதி கிறிஸ்துவர்களது பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது.

ஆய்வு மேற்கொண்டதில் 4 சிறுவர்கள் மீட்பு

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவரனுக்கு ரூ.400 உயர்வு

சேமிப்பு டிப்ஸ்

சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது

தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெரும்பாலான பெண்களுக்கு போவதில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர்

தொழில்நுட்பம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. பத்து நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சி வாகனம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

பனி மூட்டம்

தமிழ்நாடு

சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில், இன்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

சாலைவிதிகள்

தமிழ்நாடு

சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வீடியோ அல்லது போட்டோவை எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு நேராக சமூக வலைத்தளம் மூலமாக இனி புகார் அளிக்கலாம்.

மாண்டஸ்

மெரினா

புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?

இதோ அதோ என்று நம்மிடம் போக்குக் காட்டிக்கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒருவழியாகக் கரையைக் கண்டந்துவிட்டது. இருந்தாலும், இன்னும் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முந்தைய
அடுத்தது