NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
    இந்தியா

    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்

    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 11, 2023, 12:33 pm 0 நிமிட வாசிப்பு
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
    கைதிகளை சீர்திருத்த வழியில் அழைத்து செல்வதற்கான முயற்சி

    சிறைகளில் வசிக்கும் கைதிகள் புத்தகங்களை அதிகம் வாசித்தால் அவர்களுக்கு மனமாற்றம் விரைவில் ஏற்படும் என்று சிறைத்துறையின் டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார். இதனால், கைதிகளுக்கு மன அழுத்தமும் குறைந்து சீர்திருத்தமும் ஏற்படும் என்று அவர் நம்புகிறார். இதனையடுத்து, கைதிகளுக்காக சீர்திருத்த புத்தகங்களை சேகரிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக பொது மக்களின் பங்களிப்போடு சென்னை புத்தக திருவிழாவின் மூலம் 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசின் நூலகத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. அதனால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தனி முகாமில் கலந்துகொண்டு சீர்திருத்த புத்தகங்களை கைதிகளுக்கு தானமாக வழங்கலாம்.

    புத்தகங்களை சிறைவாசிகளுக்கு தானம் செய்யுங்கள்

    சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘புத்தக தான அரங்கு’#SunNews | #ChennaiBookFair pic.twitter.com/3im0ZTGULU

    — Sun News (@sunnewstamil) January 7, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு தமிழ்நாடு
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ கால்பந்து
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை கடலூர்
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்

    சென்னை

    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது காவல்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023