NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
    கைதிகளை சீர்திருத்த வழியில் அழைத்து செல்வதற்கான முயற்சி

    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 11, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறைகளில் வசிக்கும் கைதிகள் புத்தகங்களை அதிகம் வாசித்தால் அவர்களுக்கு மனமாற்றம் விரைவில் ஏற்படும் என்று சிறைத்துறையின் டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார்.

    இதனால், கைதிகளுக்கு மன அழுத்தமும் குறைந்து சீர்திருத்தமும் ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.

    இதனையடுத்து, கைதிகளுக்காக சீர்திருத்த புத்தகங்களை சேகரிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

    இதன் முதல் கட்டமாக பொது மக்களின் பங்களிப்போடு சென்னை புத்தக திருவிழாவின் மூலம் 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு, தமிழக அரசின் நூலகத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது.

    அதனால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தனி முகாமில் கலந்துகொண்டு சீர்திருத்த புத்தகங்களை கைதிகளுக்கு தானமாக வழங்கலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    புத்தகங்களை சிறைவாசிகளுக்கு தானம் செய்யுங்கள்

    சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘புத்தக தான அரங்கு’#SunNews | #ChennaiBookFair pic.twitter.com/3im0ZTGULU

    — Sun News (@sunnewstamil) January 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு போராட்டம்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025