NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார்
    சென்னையில் ரோப் கார்

    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2023
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான மெரினா கடற்கரையும், பெசன்ட் நகர் கடற்கரையும் இணைக்கும் விதமாக, ரோப் கார் வசதி அறிமுகப்படுத்த போவதாக, ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.

    அதன் தொடர்ச்சியாக, விரிவான அறிக்கை ஒன்றை தயாரிக்கும்படி, மத்திய அரசு சம்மந்தப்பட்ட அமைச்சரவைக்கு ஆணையிட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த ரோப் கார் அமைப்பதற்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான முயற்சிகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த ரோப் கார் ப்ராஜெக்ட் நாடு முழுவதும், 6 மாநிலங்களில், 10 இடங்களில், நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    முதற்கட்டமாக, மகாராஷ்டிராவில், அதிகபட்சமாக 5 கிமீ தூரம் வரை ரோப்வே நிறுவப்படும்.

    மேலும் படிக்க

    சென்னையில் ரோப் கார்

    அடுத்தது, சென்னை மாநகரில் நிறுவப்படும். மெரினா கடற்கரை தொடங்கி பெசன்ட் நகர் பீச் வரை நீளும் இந்த ரோப்வே, கிட்டத்தட்ட 4.6 கிமீ தூரத்தை உள்ளடக்கியது.

    ரோப் கார் சேவைகளை நிறுவுவதற்கு முன், புவியியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் உட்பட திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி, ஆழமாக பகுப்பாய்வு செய்யப்படும், என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இரு மாதங்களுக்கு முன்னர், இது குறித்து பேசிய சென்னை நகர மேயர், ஆர்.பிரியா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற்று, விரைவில் இந்த சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வாகனம்
    ஆட்டோமொபைல்
    மெரினா கடற்கரை

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    வாகனம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயங்குகிறது ஆட்டோ
    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு வாகனம்
    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம் கார்
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் இந்தியா

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025