சென்னை: செய்தி

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. விலை உயர்வு பல காரணங்கள் உண்டு.

சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம்

சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்தவர்களுக்கான நற்செய்தி இது என்றே கூறலாம்.

ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள்

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு

சித்த மருத்துவரான ஷர்மிகா என்பவர் கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும் என்பது போன்ற சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து வந்தார்.

கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் பல நல திட்டங்களை அப்பகுதி மக்களுக்காக செய்து வருகிறார்.

சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னையில் கடந்த 2ம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தப்பட்டது.

08 Apr 2023

இந்தியா

சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) மதியம் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8)சென்னைக்கு வருகை தந்து ரூ.2,467கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை சென்னை விமானநிலையத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்!

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) ஹைதராபாத்தில் பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

07 Apr 2023

இந்தியா

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம்

பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை(ஏப்-8) சென்னையில் திறந்து வைக்க இருக்கிறார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் நாளை(ஏப்ரல்.,8) வருகை தரவுள்ளார்.

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது

இந்தியாவின் அதிவேகமான 'வந்தேபாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

வடகிழக்கு பருவமழையானது 2021ம் ஆண்டைவிட கடந்தாண்டு மழை சற்று குறைவாகவே பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருந்த 'பிச்சைக்காரன்' திரைப்படம், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது.

06 Apr 2023

இந்தியா

சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை(ஏப் 8) அன்று திறந்து வைக்க இருக்கிறார்.

06 Apr 2023

கொரோனா

சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலினை சந்தித்தனர்.

சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்த நடிகை அபிராமியின் வீடியோ-சின்மயின் பதில் ட்வீட்

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பேராசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்ய 25 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீடு, சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அங்கு வைத்திருந்த 60சவரன் நகைகளை காணவில்லை என, விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

05 Apr 2023

சின்மயி

கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் நால்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜைசெய்ய 20 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது

விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெயந்தன், 29வயதுடைய இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரியான கிருபா-வழக்கறிஞர், வீட்டிலேயே தங்கி

ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிஷா(24),இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ்

காலஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்(ஐஐடி) மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களில் ஒருவரான, ஹரி பத்மன், தலைமறைவாக இருந்தார்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று(ஏப்ரல்.,1)முதல் 25ம்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா?

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டே கேஸ் விலையை தீர்மானித்து வருகிறார்கள். எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை கேஸ் விலை தீர்மானிக்கப்படுகிறது.

சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல்

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது.