NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்
    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்

    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலினை சந்தித்தனர்.

    2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய இந்த கொரோனா பெரும் கோரத்தாண்டவமாடி பல உயிர்களை பறித்தது.

    இந்தியாவில் 2020ல் துவங்கிய இந்த கொரோனா பாதிப்பானது 2022ம் ஆண்டுக்கு பின்னரே சற்று குறைய துவங்கியது.

    அதன் பின்னரே இந்தியா தனது இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பானது இந்தியாவில் அதிகரிக்க துவங்கியுள்ளது.

    கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

    முதற்கட்ட பணிகள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 200ஐ கடந்து வரும் நிலையில், சென்னையிலும் இதன் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.

    இதனால் சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது.

    அதில் ஒன்று தான், இந்த முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்துவது.

    இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை சென்னை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதன் முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொரோனா

    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது அமெரிக்கா
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண் வைரல் செய்தி
    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கோவிட் 19

    சென்னை

    சென்னையில் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம் குறித்து அதிகாரிகள் விளக்கம் தமிழ்நாடு
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கோவில் திருவிழாக்கள்
    சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு உடற்பயிற்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025