சென்னை: செய்தி

தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும் 

பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் திருநெல்வேலி வழியே தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைத்தார்.

01 Jun 2023

இந்தியா

அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அரசாணைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரினார்.

01 Jun 2023

கார்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-ஆட்டோ சேவை

சென்னை மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி 

தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையினை மீண்டும் இயக்க வேண்டும்,

துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி!

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை எஸ் எழிலரசி தங்கம் வென்றார்.

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி! 

சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்

சென்னை முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஒளிரும் ஆடைகள் (ரிஃப்ளெக்ட் ஜாக்கெட்) கட்டாயம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம்

கடந்த 2021ம்ஆண்டு ஜூன் 3ம்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.

ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 

மைசூரு-சென்னை இடையே பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கப்பட்டது.

விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர் 

சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு தீர்வாணையம் மூலம் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் இன்று(மே.,23)வெளியாகியுள்ளது.

23 May 2023

இந்தியா

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகரன் பச்சை, சர்வதேச அளவில் அலைச் சறுக்குப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர்.

நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்! 

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய நடிகர் சரத் பாபுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 

சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது!

நடிகர் சரத்பாபு, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு ஸ்குவாஷ் உலக கோப்பை ஜூன் 13 முதல் 17 வரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் இந்திய ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில் நடைபெறும் என திங்கட்கிழமை (மே 22) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது திரையரங்கு பிசினஸ் தொடங்குவதற்காக சென்னையில் தனது முதல் சொத்தை வாங்கியுள்ளார்.

20 May 2023

கூகுள்

சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது! 

கூகிள் CEO சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள தனது பழைய வீட்டை, தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவருக்கு விற்றுள்ளார்.

சென்னையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் - உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சென்னை போன்ற மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர்கேன்கள் தேவையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி

சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்துள்ளது.

18 May 2023

இந்தியா

சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி

இந்தியாவில் மிக பெரிய வெளிநாட்டு கல்வி கண்காட்சிகளில் ஒன்றினை ஜார்ஜியா தூதரகம் வரும் மே 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

18 May 2023

இந்தியா

சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்

உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை 

சென்னை லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டதன் காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் 

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 

தமிழ்நாடு மாநிலம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.200 என்று விற்கப்படுவதாக தெரிகிறது.

16 May 2023

இந்தியா

தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை

சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழும் தி.நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரயில்நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்துநிலையத்திற்கோ அல்லது பேருந்துநிலையத்தில் இருந்து ரயில்நிலையத்திற்கோ செல்வது அவவ்ளவு எளிதல்ல.

சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!

சென்னை ஐஐடியின் Centre for Responsible AI (CeRAI) ஆராய்ச்சி மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

16 May 2023

லைகா

லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தை நிறுவியவர் சுபாஸ்கரன்.

15 May 2023

கோவை

லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் 

கோவை மாவட்டத்தினை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லாட்டரி அதிபருமான மார்ட்டினுக்கு சென்னை மற்றும் கோவையில் சொந்தமாக வீடுகள் உள்ளது.

தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் தடம் புரண்டது டபுள் டக்கர் ரயில் 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று(மே.,15)காலை 7.25மணிக்கு டபுள் டக்கர் ரயிலானது புறப்பட்டு சென்றது.

15 May 2023

தேனி

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி 

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகர் பகுதியினை சேர்ந்தவர் நிக்ஸன்(47), கார் ட்ரைவர்.

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தினை மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம் 

சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்துநிலையமும் 37 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி 

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ், பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை கிண்டி ராஜபவனில் இன்று(மே.,12) கலந்துரையாடினார்.