NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி 
    சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி

    சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி 

    எழுதியவர் Nivetha P
    May 31, 2023
    08:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறை 400 ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்து, சென்னை, கும்பகோணம், திருச்சி போன்ற 12 மாவட்டங்களின் பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.

    அதன்படி சென்னையில் மட்டுமே பல்லவன் சாலை, கோயம்பேடு போன்ற ஒவ்வொரு பணிமனையிலும் நாள் ஒன்றுக்கு 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்பட இருந்தனர்.

    இந்நிலையில், அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் ஒப்பந்தத்தை கோரலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்ததையடுத்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் 

    தொழில்சங்க பிரதிநிதிகளோடு ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை

    அப்போது இது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதையடுத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்.

    இதனையடுத்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், ஊழியர் சங்கங்கள் உள்ளிட்டோர் இடையே இன்று(மே.,31) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

    இதனை தொடர்ந்து, சென்னையில் மீண்டும் போக்குவரத்து தொழில்சங்க பிரதிநிதிகளோடு ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்துத்துறையில் ஊழியர்களை வெளி ஏஜென்சிகள் மூலம் நியமிக்கப்படும் திட்டம் தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து துறை உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    சென்னை

    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  கல்லூரி மாணவர்கள்
    மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு  தமிழக அரசு
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025