NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 
    இந்தியா

    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 

    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 
    எழுதியவர் Nivetha P
    May 25, 2023, 07:21 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்

    தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. இடையிடையே கோடைமழையும், காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் வந்துச்சென்றாலும், வெயிலின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கொளுத்தும் வெயிலிலும் பொதுமக்களுக்காக போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி இடையூறு இல்லாமல் மக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சரியாக செல்ல உதவுவது நமது போக்குவரத்து காவல்துறை. அத்தகைய பணியாற்றும் இவர்களுக்கு சென்னையில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் 3 நாட்கள் முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான விழா நேற்று(மே.,24)சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தநிலையில், பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதனை துவங்கி வைத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்த முகாமானது மே.,24 முதல் மே.,26வரை சென்னையின் பல்வேறு இடங்களில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Twitter Post

    போக்குவரத்து காவலருக்கு குடிநீர், குளிர்பானங்கள்#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TamilTheHindu pic.twitter.com/NmE77HXCBj

    — TN DIPR (@TNDIPRNEWS) May 25, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை

    தமிழ்நாடு

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  சென்னை உயர் நீதிமன்றம்
    அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை புதுச்சேரி
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா

    சென்னை

    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?  திரையரங்குகள்
    ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்!  வந்தே பாரத்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023