NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் 
    லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

    லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 15, 2023
    08:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டத்தினை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லாட்டரி அதிபருமான மார்ட்டினுக்கு சென்னை மற்றும் கோவையில் சொந்தமாக வீடுகள் உள்ளது.

    இவர் கல்வி நிலையங்கள், லாட்டரி விற்பனை போன்ற பல தொழில்களை செய்து வருகிறார்.

    இந்நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கடந்த 4 நாட்கள் முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 2 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

    இவருடைய மருமகனான ஆதவ் அர்ஜுன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மார்ட்டினின் இருப்பு வங்கி தொகை, முதலீடு தொகை, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என சுமார் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₨457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

    சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிரடி

    மார்ட்டினின் இருப்பு வங்கி தொகை, முதலீடு தொகை, அசையும், அசையா சொத்துக்கள் முடக்கம்#Martin #Lottery pic.twitter.com/AUtC524LQt

    — Thanthi TV (@ThanthiTV) May 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    சென்னை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கோவை

    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை மதுரை
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல் தமிழ்நாடு
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து மதுரை

    சென்னை

    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு
    ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு, சென்னையில் நினைவு சதுக்கம் கோலிவுட்
    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025