NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட புதிய AI ஆராய்ச்சி மையம்

    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 16, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ஐஐடியின் Centre for Responsible AI (CeRAI) ஆராய்ச்சி மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

    அந்த ஆராய்ச்சி மையத்தின் முதல் கருதரங்கு நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கானது நெறிமுறை மற்றும் பொறுப்புடன் கூடிய AI சார்ந்த தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் 'Responsible AI for India' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.

    கூகுள் நிறுவனம் சுமார் 1 மில்லியன் டால்களை இந்த ஆராய்ச்சி மையத்திற்கு அளித்திருக்கிறது. AI-யின் அடிப்படை மற்றும் பயன்நோக்கு ஆராய்ச்சிகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய ஆராய்ச்சி மையமாத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திறக்கப்பட்டிருக்கிறது இந்த ஆராய்ச்சி மையம்.

    சென்னை

    செயல்பாடுகள் என்ன?

    ஒவ்வொரு துறையில் AI சார்ந்த விஷயங்களை எந்த விதத்தில் அணுகலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும், பரிந்துரைகளையும் இந்த ஆராய்ச்சி மையம் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் எனத் தெரிவித்திருக்கிறது CeRAI.

    மேலும், தற்போது உருவாக்கப்பட்டுவரும் மற்றும் பயன்பாட்டில் இருக்கும் AI தொழில்நுட்பங்களை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் தேவையான AI சிஸ்டங்களையும் கருவிகளையும் இந்த ஆராய்ச்சி மையம் வழங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

    மேலும், AI குறித்து பல்வேறு குழப்பங்களை தெளிவுபடுத்தும் வகையிலும், அது குறித்து மற்றவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதனை எப்படி நெறிமுறைகள் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பகிர்ந்து கொள்ள பல்வேறு தொழில்நுட்ப கருத்தரங்களை நடத்தவிருப்பதாவும் தெரிவித்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    சென்னை

    மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு, சென்னையில் நினைவு சதுக்கம் கோலிவுட்
    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  மு.க ஸ்டாலின்
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு  பாஜக
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  காவல்துறை

    செயற்கை நுண்ணறிவு

    குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!  சாட்ஜிபிடி
    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!  சீனா
    AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா? தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025